You Searched For "#ranipet"
ஆற்காடு
குடிபோதையில் தாயை தாக்கிய அண்ணன் அடித்துக்கொலை; தம்பி தலைமறைவு
ஆற்காடு அருகே குடிபோதையில் தாயை தாக்கிய அண்ணனை அடித்துக் கொலை செய்த தம்பி தலைமறைவானார்.
ஆற்காடு
ஆற்காடு அருகே அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த டிரைவர் சாவு
ஆற்காடு அடுத்த அனந்தாங்கலில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த டிரைவர் பலியாகினார்.
அரக்கோணம்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இரண்டு பச்சையம்மன் கோயில்களில் திருட்டு
ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம் அருகே இரண்டு ஊர் பச்சையம்மன் கோயில்களில் ஒரேநாள் இரவில் திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளது. பக்தர்கள்...
ஆற்காடு
வாழைப்பந்தல் அருகே குழந்தையில்லாத ஏக்கத்தில் விவசாயி தூக்கிட்டு...
வாழைப்பந்தல் அருகே ஆரூரைச் சேர்ந்த விவசாயி ஒருவர் குழந்தையில்லாத ஏக்கத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்..
சோளிங்கர்
சோளிங்கரில் ஒரே நாள் இரவில் அடுத்தடுத்து 4 கடைகளை உடைத்து பணம் கொள்ளை
சோளிங்கரில் பாணவரம் சாலையில் 4 கடைகளின் ஷட்டரை உடைத்து கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ராணிப்பேட்டை
இளைஞர்களுக்கு கட்டாய தொழிற்பயிற்சி: அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை
இராணிப்பேட்டை மாவட்டத்தில் இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி வழங்குவது குறித்து அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை.
ராணிப்பேட்டை
ரேஷன் கடை ஊழியர்களுக்கு புத்துணர் பயிற்சி முகாம் துவக்கி வைத்த...
இராணிப்பேட்டையில் மாவட்ட ரேஷன் கடை ஊழியர்களுக்கான புத்துணர்வு பயிற்சி முகாமை கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் துவக்கிவைத்தார்.
சோளிங்கர்
இருசக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து: வாலிபர்
காவேரிப்பாக்கம் அடுத்த பன்னீயூர்கூட்ரோடு அருகே அடையாளம் தெரியாத வாகனம் இருசக்கர வாகனம் மீது மோதி வாலிபர் பலியாகினார்.
ராணிப்பேட்டை
நீர்நிலைப் பகுதிகளில் குடியிருப்பவர்களுக்கு மாற்று இடத்தில் வீடு
இராணிப்பேட்டை மாவட்டத்தில் நீர்நிலைப் பகுதிகளில் குடியிருப்பவர்களுக்கு மாற்று இடத்தில் வீடு வழங்கப் படுவதாக கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ்...
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடன் உதவி வழங்குவது குறித்து ஆலோசனைக்...
ராணிப்பேட்டை மாவட்டத்தில் மகளிர் குழுக்களுக்கு கடன்களை விரைந்து வழங்க ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பேசினார்.
ராணிப்பேட்டை
திருமண மண்டபங்களில் கொரோனா விதிகள் பின்பற்ற வேண்டும்; மாவட்ட ஆட்சியர்...
இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள திருமண மண்டபங்களில் கொரோனா விதிகளை பின்பற்ற வேண்டுமென மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.
ராணிப்பேட்டை
இராணிப்பேட்டையில் பேரிடர் கால மீட்பு ஒத்திகை; மாவட்ட ஆட்சியர் துவக்கி...
இராணிப்பேட்டை, விசி மோட்டூர் ஏரியில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் ஒத்திகை நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.