You Searched For "#rain-affected"
மயிலாடுதுறை
மழை நீரில் மூழ்கிய பயிர்களுக்கு நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை
மயிலாடுதுறை மாவட்டத்தில் மழை நீரில் மூழ்கிய பயிர்களுக்கு நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடலூர்
கடலூரில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அ.தி.மு.க. சார்பில் நிவாரண...
கடலூர் பாதிரிக்குப்பத்தில் மழையால் பாதிக்கப்பட்டோருக்கு அ.தி.மு.க. சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.
கும்பகோணம்
திருவிடை மருதூர் பகுதியில் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த மழைநீர்
குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழைநீர்
துறையூர்
உப்பிலியபுரத்தில் மழையால் வீடுகளை இழந்தவர்களுக்கு அதிகாரிகள் ஆறுதல்
உப்பிலியபுரத்தில் மழையால் வீடுகளை இழந்தவர்களுக்கு அதிகாரிகள் நேரில் சென்று ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கினர்.
கீழ்வேளூர்
நாகை: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கண்காணிப்பு அலுவலர்...
நாகை மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கண்காணிப்பு அலுவலர் அதுல்ய மிஸ்ரா ஆய்வு செய்தார்.
மயிலாடுதுறை
மயிலாடுதுறை அருகே மழையால் வீடு இடிந்தவருக்கு பூம்புகார் எம்.எல்.ஏ....
மயிலாடுதுறை அருகே மழையால் வீடு இடிந்தவருக்கு பூம்புகார் எம்.எல்.ஏ. ஆறுதல் நிவேதா எம். முருகன் எம்.எல்.ஏ. ஆறுதல் கூறினார்.
பெரம்பலூர்
பெரம்பலூர்: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு எம்.எல்.ஏ.நிவாரண
பெரம்பலூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு எம்.எல்.ஏ. பிரபாகரன் நிவாரண உதவிகளை வழங்கினார்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சி ஜே.கே.நகரில் மழையால் பாதிக்கப்பட்ட தெருக்களை சீரமைக்கும் பணி
திருச்சி ஜே.கே.நகரில் மழையால் பாதிக்கப்பட்ட தெருக்களை சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
மயிலாடுதுறை
தரங்கம்பாடியில் மழையால் பாதித்த பகுதிகளை பூம்புகார் எம்.எல்.ஏ. ஆய்வு
தரங்கம்பாடியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பூம்புகார் எம்.எல்.ஏ. நிவேதா எம்.முருகன் ஆய்வு செய்தார்.
மயிலாடுதுறை
மழை நீரால் சூழப்பட்டது மயிலாடுதுறை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம்
மயிலாடுதுறை கூறைநாடு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் மழைநீரால் சூழப்பட்டதால் நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.