/* */

உப்பிலியபுரத்தில் மழையால் வீடுகளை இழந்தவர்களுக்கு அதிகாரிகள் ஆறுதல்

உப்பிலியபுரத்தில் மழையால் வீடுகளை இழந்தவர்களுக்கு அதிகாரிகள் நேரில் சென்று ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கினர்.

HIGHLIGHTS

உப்பிலியபுரத்தில்  மழையால் வீடுகளை இழந்தவர்களுக்கு அதிகாரிகள் ஆறுதல்
X

உப்பிலியபுரத்தில் மழையால் வீடுகள் இடிந்தன.

உப்பிலியபுரத்தை அடுத்த வடக்கு விஸ்வாம்பாள் சமுத்திரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமாயி (வயது 65). இவரது வீடும், அதே பகுதியை சேர்ந்த துரைசாமி (வயது 50) என்பவரது வீடும் மழையால் இடிந்து விழுந்தன.

இதில் துரைசாமியின் வீட்டிலிருந்த பீரோ, கட்டில், 10 சமையல் பாத்திரங்கள், மளிகை பொருட்கள் அனைத்தும் சேதமடைந்தன. அப்போது வீட்டில் யாரும் இல்லாததால் உயிர்சேதம் ஏற்படவில்லை. தகவலறிந்த உப்பிலியபுரம் வருவாய் ஆய்வாளர் மஞ்சுளா, பி.மேட்டூர் கிராம நிர்வாக அலுவலர்கள் மணிவாசகம், ரமேஷ் ஆகியோர் சம்பவ இடத்தில் பார்வையிட்டு, உதவிப் பொருட்களை வழங்கியதுடன், சேத விவரங்களை கேட்டறிந்தனர்.

Updated On: 18 Nov 2021 5:46 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  2. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  3. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  4. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  5. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு
  6. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  7. திருப்பரங்குன்றம்
    கூடலகப் பெருமாள் கோயில், வைகாசிப் பெருந் திருவிழா!
  8. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...
  9. உலகம்
    எகிப்தியர்கள் பிரமிடுகளை எவ்வாறு கட்டினார்கள் என்ற மர்மத்துக்கு...
  10. வீடியோ
    NO பருப்பு NO பாமாயில் எதனால் இந்த நிலைமை || #mkstalin #tngovt...