/* */

மயிலாடுதுறை அருகே மழையால் வீடு இடிந்தவருக்கு பூம்புகார் எம்.எல்.ஏ. ஆறுதல்

மயிலாடுதுறை அருகே மழையால் வீடு இடிந்தவருக்கு பூம்புகார் எம்.எல்.ஏ. ஆறுதல் நிவேதா எம். முருகன் எம்.எல்.ஏ. ஆறுதல் கூறினார்.

HIGHLIGHTS

மயிலாடுதுறை அருகே மழையால் வீடு இடிந்தவருக்கு பூம்புகார் எம்.எல்.ஏ. ஆறுதல்
X

மயிலாடுதுறை அருகே மழையால் வீடு இடிந்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவேதா எம். முருகன் எம்.எல்.ஏ. ஆறுதல் கூறினார்.

மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் சட்டமன்ற தொகுதி செம்பனார்கோவில் ஒன்றியம் கொத்தங்குடி ஊராட்சியில் தொடர் கனமழையால் மரியசெல்வம் என்பவரின் வீடு இடிந்து பாதிப்புக்குள்ளானது. தகவல் அறிந்து வந்த பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், நாகை வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளருமான நிவேதா எம்.முருகன் ஆறுதல் கூறி தனது சொந்த நிதியிலிருந்து ரூ-5000 வழங்கினார்.

மேலும், அரசு அதிகாரிகளிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு சலுகைகள் மற்றும் வீடு கட்டுவதற்கான ஏற்பாடுகளை உடனே செய்து தரக்கோரி உத்தரவிட்டார். மேலும் கொத்தங்குடி ஊராட்சி பகுதிகளில் பாதிப்புக்குள்ளான பகுதிகளை ஆய்வு மேற்கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அரசு அதிகாரிகளிடம் உத்தரவிட்டார்.

ஆய்வின்போது செம்பை ஒன்றிய செயலாளர் அப்துல்மாலிக், ஒன்றிய பெருந்தலைவர் நந்தினி ஸ்ரீதர். மற்றும் தி.மு.க. பொறுப்பாளர்கள் பலர் உடனிருந்தனர்.

Updated On: 8 Nov 2021 4:18 PM GMT

Related News

Latest News

  1. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  2. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  3. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  4. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...
  5. உலகம்
    எகிப்தியர்கள் பிரமிடுகளை எவ்வாறு கட்டினார்கள் என்ற மர்மத்துக்கு...
  6. வீடியோ
    NO பருப்பு NO பாமாயில் எதனால் இந்த நிலைமை || #mkstalin #tngovt...
  7. இந்தியா
    அச்சம் தந்த அக்னி..! பயணிகள் பேருந்து தீவிபத்தில் 10 பேர் கருகி...
  8. பூந்தமல்லி
    வழி தவறி சென்ற குழந்தைகளை ஒரு மணி நேரத்தில் மீட்டு கொடுத்த...
  9. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. ஈரோடு
    சத்தி அருகே கடம்பூர் மலைப்பகுதி சாலையில் நடமாடிய சிறுத்தை