/* */

அகில இந்திய கட்டுநர் நலச் சங்கம் சார்பில் ரூ.77 லட்சம் கொரோனா நிவாரண நிதியுதவி..!

அகில இந்திய கட்டுநர் நலச் சங்கம் சார்பில்  ரூ.77 லட்சம் கொரோனா நிவாரண  நிதியுதவி..!
X

சென்னை : அகில இந்திய கட்டுநர் சங்கம் தமிழ்நாடு சார்பில் அதன் மாநிலத் தலைவர் சிவக்குமார், அகில இந்திய துணைத் தலைவர் அய்யநாதன், தென்னக மய்ய தலைவர் சாந்தகுமார் மற்றும் நிர்வாகிகள் ராதா கிருட்டிணன் ஆகியோர் சந்தித்து,கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு ரூ.77 லட்சத்து 77 ஆயிரத்து 777 ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியில் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் நேரு உடனிருந்தார்.

Updated On: 20 Jun 2021 4:19 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வெஸ்ட் நைல் காய்ச்சல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  3. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் முத்தாலம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழா
  4. நாமக்கல்
    தனியார் ரிசார்ட் வாடிக்கையாளருக்கு 10 ஆண்டுகள் கட்டணமின்றி அறை வழங்க...
  5. ஈரோடு
    அந்தியூர் அருகே தோட்டத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை
  6. திருவண்ணாமலை
    கோடை வெப்பத்தை எதிர்கொள்ள காவல்துறையினருக்கு சன் கிளாஸ்
  7. நாமக்கல்
    நாமக்கல் மாவட்ட கூட்டுறவுத்துறை அலுவலர்கள் ரத்ததானம் வழங்கல்
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. நாமக்கல்
    சூறாவளிக்காற்றால் மின்கம்பம் முறிந்தது; இருளில் மூழ்கிய கிராமம்
  10. ஈரோடு
    ஈரோடு மாவட்ட அரசு ஐடிஐக்களில் சேர ஜூன் 7ம் தேதிக்குள்...