/* */

கட்சியின் செயல்பாடுகள் குறித்து மக்களிடம் எடுத்துரைக்க ஜெகன்மூர்த்தி அறிவுரை

பூவை மூர்த்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு கட்சியின் செயல்பாடுகள் குறித்து மக்களிடம் எடுத்துரைக்குமாறு ஜெகன் மூர்த்தி அறிவுரை

HIGHLIGHTS

கட்சியின் செயல்பாடுகள் குறித்து மக்களிடம் எடுத்துரைக்க ஜெகன்மூர்த்தி அறிவுரை
X

பூவை ஜெகன்மூர்த்தி

செப்டம்பர் 2 அன்று பொதுமக்களை சந்தித்து தாழ்த்தப்பட்ட மக்கள் மற்றும் விவசாயிகளுக்காக பூவை மூர்த்தி செய்த தொண்டு மற்றும் புரட்சி பாரதம் கட்சியின் சார்பாக நடத்திய அற போராட்டங்கள் குறித்து விவசாயிகள், மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு எடுத்துரைக்குமாறு மாவட்ட நிர்வாகிகளுக்கு ஜெகன் மூர்த்தியார் அறிவுரை வழங்கியுள்ளார்.

பொதுக்கூட்டம், கருத்தரங்கம், பட்டிமன்றம் மூலம் மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு எடுத்துரைக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் மூர்த்தியாரின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவிக்கும் பொருட்டு கருத்தரங்கம் மற்றும் கூட்டம் முடித்துவிட்டு பின்பு வர வேண்டும் என்ற கோரிக்கையையும் செய்துள்ளார்.

Updated On: 31 Aug 2021 9:31 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு