/* */

மேப்பூரில் புதிய மின்மாற்றியை திறந்து வைத்த எம்எல்ஏ

மேப்பூர் ஊராட்சியில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக புதிய மின்மாற்றியை எம்எல்ஏ கிருஷ்ணசாமி திறந்து வைத்தார்.

HIGHLIGHTS

திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லி மேற்கு ஒன்றியம் அகரம் மேல் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் மக்களின் பயன்பாட்டிற்காக புதிய மின்மாற்றியை சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி. திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வில் பூவிருந்தவல்லி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார், மாவட்ட கவுன்சிலர் ரவி, பூவிருந்தவல்லி ஒன்றிய குழு துணை தலைவர் பரமேஸ்வரி கந்தன் மற்றும் மேப்பூரை சேர்ந்த திமுக உறுப்பினர்கள், மின்சாரத் துறை அதிகாரிகளும் இதில் கலந்து கொண்டனர்.

Updated On: 30 Aug 2021 10:28 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  2. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  3. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  5. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  6. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  7. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு
  8. லைஃப்ஸ்டைல்
    புரதச் சத்துக்களைத் தவிர்க்க மக்களை வலியுறுத்தும் ஐசிஎம்ஆர் மருத்துவக்...
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி முக்கொம்பு மேலணையின் ஷட்டர் பழுதுபார்ப்பு பணி துவக்கம்
  10. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் இலவச இருதய மருத்துவ முகாம்..!