You Searched For "Pongal Festival"
காஞ்சிபுரம்
விவசாயிகளுடன் பொங்கல் கொண்டாடிய கூட்டுறவுத்துறையினர்.
காஞ்சிபுரம் அடுத்த காவந்தண்டலம் கிராம தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி சார்பில் நடைபெற்ற விழாவில் , மண்டல இணைப்பதிவாளர் ஜெயஸ்ரீ கலந்து கொண்டார்.
காஞ்சிபுரம்
பொங்கல் பண்டிகை: காய்கறி வாங்க பொதுமக்கள் கூட்டம்
நாளை மறுதினம் பொங்கல் பண்டிகை கொண்டாட உள்ள நிலையில் காய்கறிகள் வாங்க பொதுமக்கள் அதிகம் வருகை புரிந்து வருகின்றனர்
நாமக்கல்
நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் பொங்கல் விழா: ஆட்சியர் பரிசுகள்
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் மாவட்ட ஆட்சியர் கலந்துகொண்டு பரிசுகளை வழங்கினார்.
தமிழ்நாடு
பொங்கல் பண்டிகைக்கு இன்று முதல் சிறப்பு பேருந்துகள்
தினசரி இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் 4,830 சிறப்பு பேருந்துகள் 3 நாட்களும் இயக்கப்படுகின்றன.
சென்னை
கோயம்பேடு மார்க்கெட்டில் விற்பனைக்கு குவிந்த கரும்பு, மஞ்சள்
பொங்கல் பொருட்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் வாங்கி சென்றிட வசதியாக கோயம்பேடு மார்கெட்டில் சிறப்பு சந்தை தொடங்கப்பட்டு உள்ளது.
ஈரோடு
பொங்கல் பண்டிகை: ஈரோட்டில் இருந்து நாளை முதல் சிறப்பு பேருந்துகள்...
பொங்கல் பண்டிகையையொட்டி, நாளை ஜன 12 முதல் 18ம் தேதி வரை ஈரோட்டில் இருந்து பல்வேறு ஊா்களுக்கு 300 சிறப்புப் பேருந்துகளை அரசு போக்குவரத்துக் கழகம்...
தமிழ்நாடு
பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்ல சென்னையில் இருந்து 11,000...
சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்ல கோயம்பேடு, கிளாம்பாக்கம் உள்ளிட்ட 6 இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் விடப்படுகிறது.
திருவண்ணாமலை
பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கலை துவக்கி வைத்த துணை சபாநாயகர்
திருவண்ணாமலையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்வினை துணை சபாநாயகர் துவக்கி வைத்தார்.
தமிழ்நாடு
வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு கரும்பு, பிளாஸ்டிக் பொருட்கள் எடுத்து...
கரும்பு, பிளாஸ்டிக் பாட்டில்கள், புகையிலை பொருட்கள், மது பானங்கள், கத்தி மற்றும் பிற ஆயுதங்கள் கொண்டு வர தடை விதிக்கப்பட்டு உள்ளது.
நாமக்கல்
நாமக்கல் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான விதிமுறைகள்: ஆட்சியர்...
நாமக்கல் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான விதிமுறைகளை ஆட்சியர் அறிவித்துள்ளார்.
நாமக்கல்
பொங்கல் பண்டிகைக்காக 5.40 லட்சம் குடும்பங்களுக்கு இலவச வேட்டி, சேலை
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மாவட்டம் முழுவதும் உள்ள, 5.40 லட்சம் குடும்பங்களுக்கு வழங்குவதற்காக, இலவச வேட்டி, சேலைகள், ரேஷன் கடைகளுக்கு அனுப்பி...
காஞ்சிபுரம்
காஞ்சிபுரத்தில் பொங்கல் பானை விற்பனைக்கு தயார்
தமிழக பாரம்பரிய பொங்கல் விழாவை கொண்டாட பொங்கல் பானை பெற்று வாழ்வாதாரத்திற்கு துணை புரிய வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.