You Searched For "Periyapalayam news"
கும்மிடிப்பூண்டி
பெரியபாளையம் அருகே கோவில்களில் அடுத்தடுத்து கொள்ளை
பெரியபாளையம் அருகே ஆத்துப்பாக்கம் கிராமத்தில் 2 கோவில்களில் அடுத்தடுத்து கொள்ளை நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கும்மிடிப்பூண்டி
ஸ்ரீ மது சுந்தர நாயகி உடனுறை ஸ்ரீ ஆதி புரீஸ்வரர் திருக்கோவிலில் மகா...
பெரியபாளையம் அருகே ஆத்துப்பாக்கம் கிராமத்தில் ஸ்ரீ மது சுந்தர நாயகி உடனுறை ஸ்ரீ ஆதி புரீஸ்வரர் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
திருவள்ளூர்
பெரியபாளையம் அருகே வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட மேம்பாலம்
பெரியபாளையம் அருகே ஆரிக்கம்பட்டு கிராமத்தில் கொசஸ்தலை ஆற்றில் கட்டப்பட்ட மேம்பாலம் வெள்ளப்பெருக்கு காரணமாக நீரில் அடித்து செல்லப்பட்டது.
கும்மிடிப்பூண்டி
லாரி மோதி வாலிபர் உயிரிழப்பு!
பெரியபாளையம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
திருவள்ளூர்
பெரியபாளையம் பவானி அம்மன் கோவில் ஆடி திருவிழா
8.வார ஆடி திருவிழாவை முன்னிட்டு பெரியபாளையம் பவானி அம்மன் கோவில் திரண்ட பக்தர்கள் கூட்டத்தால் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்த வாகனங்கள்.
திருவள்ளூர்
முனீஸ்வரர்,தேவி நாகாத்தம்மன் கோவில் தீமிதி திருவிழா
பெரியபாளையம் அருகே பூச்சி அத்திப்பட்டு ஊராட்சியில் மதுரைவீரன், முனீஸ்வரர், தேவி நாகாத்தம்மன் கோவில் தீமிதி திருவிழா நடைபெற்றது
கும்மிடிப்பூண்டி
கருணாநிதி பிறந்த கொண்டாட்டம்: பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும்
பெரியபாளையத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு ஒன்றிய செயலாளர் மூர்த்தி இனிப்பு மற்றும் மதிய உணவை...
கும்மிடிப்பூண்டி
பெரியபாளையம் அருகே 30 டன் இரும்பு திருடிய 5 பேர் கைது
பெரியபாளையம் அருகே மூடப்பட்ட தனியார் தொழிற்சாலையில் 30டன் இரும்பு திருடிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர்
திருக்கண்டலம் கோவிலில் மாசி மாத தெப்பத் திருவிழா.
திருக்கண்டலம் கிராமத்தில் உள்ள ஆனந்தவல்லி அம்பிகை சமேத திருக்கள்ளீஸ்வரர் சிவானந்தேச்வரா கோவில் மாசி மாத தெப்பத் திருவிழா விமரிசையாக நடைபெற்றது
திருவள்ளூர்
பெரியபாளையம் போக்குவரத்து நெரிசல்: புறவழிச்சாலை அமைக்கப்படுமா?
பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலில் சாமி கும்பிட பக்தர்கள் வந்த வாகனங்களால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது
திருவள்ளூர்
பெரியபாளையம் அருகே ஆரணி ஆற்றில் மேம்பால பணிகளை விரைந்து முடிக்க...
ஆரணி ஆற்றில் வெள்ள பெருக்கால் தரைப்பாலம் மூழ்கி கிராம மக்கள் 10 கிமீ சுற்றி செல்ல வேண்டியிருப்பதால் மேம்பாலம் பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை.
கும்மிடிப்பூண்டி
பெரியபாளையத்தில் டிராக்டரில் இருந்து கீழே விழுந்த தொழிலாளி பலி..
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே டிராக்டரில் இருந்து தவறி கீழே விழுந்த தொழிலாளி மீது மற்றொரு டிராக்டர் ஏறியதில் உயிரிழந்தார்.