Tamil News Online | ஒட்டபிடாரம் செய்திகள் | Latest Updates | Instanews
ஓட்டப்பிடாரம்
சவலாப்பேரி பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி
சவலாப்பேரி அரசு மேல்நிலைப்பள்ளியில், எஸ்பி ஜெயக்குமார் தலைமையில், விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
ஓட்டப்பிடாரம்
ஓட்டப்பிடாரம் அருகே தொழிற்சாலை அமைக்க எதிர்ப்பு: கிராம மக்கள் மனித...
எஸ்.கைலாசபுரத்தில் சிமெண்ட் தொழிற்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.
ஓட்டப்பிடாரம்
வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு சிலை: நன்றி தெரிவித்த வீரபாண்டிய...
சென்னையில் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு சிலை : தமிழக அரசுக்கு வீரபாண்டிய கட்டபொம்மன் தேசிய கழகம் நன்றி!
ஓட்டப்பிடாரம்
சாமிநத்தம் கிராமத்தில் ஸ்டெர்லைட் சார்பில் சானிடரி நாப்கின் தயாரிப்பு...
தூத்துக்குடி சாமிநத்தம் கிராமத்தில் ஒரு சுகாதார நாப்கின் உற்பத்திப் பிரிவை தொடங்கி உள்ளது.
ஓட்டப்பிடாரம்
மக்களை தேடி மருத்துவ திட்டம் அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைப்பு
சிறப்பு திட்டமான மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை சமூக நலன் - மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி
100% தடுப்பூசி செலுத்திய கிராமம் கே.தளவாய்புரம் -தூத்துக்குடி...
தூத்துக்குடி மாவட்டம் கே.தளவாய்புரம் கிராமம் 100% தடுப்பூசி செலுத்திய கிராமம் என ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவிப்பு.
ஓட்டப்பிடாரம்
ஓட்டப்பிடாரம் பகுதியில் கொலை, கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு வழக்கு:...
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் பகுதியில் கொலை, கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடிகள் 5 பேர் கைது.
ஓட்டப்பிடாரம்
பெண்களுக்கு ஆபாசபடம் அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் ...
கொத்தனாராக வேலைபார்த்து வரும் இவர் இதுபோல பல பெண்களின் செல்போன் எண்களை எடுத்து, அவர்களது செல்போனில் ஆபாசமாக பேசி பாலியல் தொல்லை கொடுத்துள்ளதும்...
ஓட்டப்பிடாரம்
மக்கும் குப்பையில் இருந்து உரம் தயாரிக்கும் இயந்திரம் : கனிமொழி எம்பி...
இத்திட்டத்தின்கீழ் தூத்துக்குடி விமான நிலையம், குமாரகிரி ஊராட்சி, முடிவைத்தானேந்தல் ஊராட்சி, கட்டாலங்குளம் ஊராட்சி, சேர்வைகாரன்மடம் ஊராட்சி ஆகிய...
ஓட்டப்பிடாரம்
தூத்துக்குடி அருகே மகனை கழுத்தை நெறித்து கொன்ற தாய், தற்கொலை
தூத்துக்குடி அருகே மகனை கழுத்தை நெறித்து கொலை செய்த தாய், தானும் தற்கொலை செய்து கொண்டார்.
ஓட்டப்பிடாரம்
தூத்துக்குடி மாவட்டத்தில் 18 பேர் கரும்பூஞ்சை நோயால் பாதிப்பு :...
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளருக்கு கொரோனா நிவாரண பொருட்களை...
ஓட்டப்பிடாரம்
தேர்தலை ரத்து செய்ய வேண்டும் : டாக்டர் கிருஷ்ணசாமி
தமிழகத்தில் ஏப்.6 ம் தேதி நடைபெற்று முடிந்த தேர்தல் உண்மையாக, நேர்மையாக நடந்த தேர்தல் அல்ல எனவே தேர்தல் ஆணையம் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என புதிய...