/* */

You Searched For "#OnlineNews"

கடையநல்லூர்

கடையநல்லூர் அருகே ஆயக்குடியில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா.

இந்து தேசிய கட்சி சார்பில், கடையநல்லூர் அருகே ஆயக்குடியில் நீர் மோர் பந்தல் திறந்து வைக்கப்பட்டது.

கடையநல்லூர் அருகே ஆயக்குடியில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா.
அரியலூர்

அரியலூரில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 372 மனு மீது

அரியலூர் மாவட்டம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 372 மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டது.

அரியலூரில்  மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 372 மனு மீது தீர்வு
திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலையில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
ஈரோடு

அந்தியூரில் சிபிஎம் மற்றும் சிஐடியு சார்பில் 136-வது மே தின விழா

அந்தியூரில் சிபிஎம் மற்றும் சிஐடியு சார்பில் 136-வது மே தின விழா, நேற்று எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது

அந்தியூரில் சிபிஎம் மற்றும் சிஐடியு சார்பில் 136-வது மே தின விழா
திருவண்ணாமலை

அஞ்சல்துறை அனுப்புவது போன்ற போலி குறுஞ்செய்தி - பொதுமக்களே உஷார்!

அஞ்சல்துறை மூலம் அனுப்புவது போன்று வரும் குறுஞ்செய்திகளை பொதுமக்கள் நம்பி ஏமாற வேண்டாம் என அதிகாரி தெரிவித்தார்

அஞ்சல்துறை அனுப்புவது போன்ற போலி குறுஞ்செய்தி - பொதுமக்களே உஷார்!
விவசாயம்

நிலஅளவீடு செய்ய பணம் கேட்டா 'இந்த' எண்ணுக்கு கூப்பிடுங்க: கலெக்டர்

நில அளவீடு செய்ய பணம் கேட்டால், விவசாயிகள் புகார் செய்ய, மாவட்ட கலெக்டர் இலவச உதவி எண்ணை அறிவித்தார்.

நிலஅளவீடு செய்ய பணம் கேட்டா இந்த எண்ணுக்கு கூப்பிடுங்க: கலெக்டர்
திருச்சுழி

வேளாண் மாணவர்களின் விவசாயிகளுக்கான மண் வளப் பாதுகாப்பு பயிற்சி

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கலசலிங்கம் வேளாண் கல்லூரி மாணவர்கள் சார்பில் விவசாயிகளுக்கு மண் வளப் பாதுகாப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

வேளாண் மாணவர்களின் விவசாயிகளுக்கான மண் வளப் பாதுகாப்பு பயிற்சி