/* */

கடையநல்லூர் அருகே ஆயக்குடியில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா.

இந்து தேசிய கட்சி சார்பில், கடையநல்லூர் அருகே ஆயக்குடியில் நீர் மோர் பந்தல் திறந்து வைக்கப்பட்டது.

HIGHLIGHTS

கடையநல்லூர் அருகே ஆயக்குடியில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா.
X

இந்து தேசிய கட்சி சார்பில் திறக்கப்பட்டுள்ள நீர்மோர்ப்பந்தல்

இந்து தேசிய கட்சியின் தலைவர் நிறுவனர் எஸ் எஸ் எஸ் மணி ஆணைக்கிணங்க, தென்காசி மாவட்ட கிளை சார்பில், நீர் மோர் வழங்கும் விழா ஆயக்குடியில், வெகு சிறப்பாக நடைபெற்றது.

திறப்பு விழாவில், இந்து தேசிய கட்சியின் தென்காசி மாவட்ட செயல் தலைவர் பிச்சுமணி தலைமையில், மற்ற நிர்வாகிகள் ஒன்றிய தலைவர் ஐயப்பன் செங்கோட்டை ஒன்றிய செயலாளர் சுரேஷ் ஆயக்குடி பேரூர் கழக தலைவர் முருகன் ஆறுமுகம் ஆனந்த் சிவா ராசு கந்தசாமி மணி தோசை சுடலை மயில் ராஜ் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 3 May 2022 4:30 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    பெரியவர்களுக்கான சிறைகளில் குழந்தைகள்..! அதிர்ச்சி அறிக்கை..!
  2. இந்தியா
    மோக வலையில் ஏவுகணை ரகசியம்: பாகிஸ்தான் சூழ்ச்சி தோல்வி
  3. இந்தியா
    சூரிய புயல் பூமியைத் தாக்கும் போது ஏற்படும் அரோரா! லடாக் வானில்...
  4. செங்கம்
    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பனைஓலைபாடி அரசு மேல்நிலைப்பள்ளி...
  5. செய்யாறு
    செய்யாறு கல்வி மாவட்டத்தில் 86.5 சதவீத மாணவர்கள் தேர்ச்சி
  6. உலகம்
    பாகிஸ்தான் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவேண்டும் : சர்வதேச நிதியம்...
  7. வீடியோ
    அதிக மதிப்பெண்கள் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ள விழுப்புரம்...
  8. கலசப்பாக்கம்
    மக்கள் கூடும் இடத்தில் பசுமை நிழல் பந்தல் அமைப்பு
  9. வந்தவாசி
    தவளகிரி வெண்குன்றம் மலையில் தீ விபத்து
  10. கல்வி
    பொறியியல் கலந்தாய்வில் கலந்துகொள்ள மாணவர்கள் செய்ய வேண்டியது என்ன?