/* */

You Searched For "#NewBusService"

ஜெயங்கொண்டம்

அரியலூர் மாவட்டத்தில் புதிய பேருந்து சேவை: அமைச்சர் துவக்கி வைப்பு

அரியலூர் மாவட்டத்தில் புதிய பேருந்து சேவையை அமைச்சர் சா.சி.சிவசங்கர் துவக்கி வைத்தார்.

அரியலூர் மாவட்டத்தில் புதிய பேருந்து சேவை: அமைச்சர் துவக்கி வைப்பு
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம்- தைப்பாக்கம் புதிய வழித்தடத்தில் பேருந்து சேவையை...

காஞ்சிபுரம்- தைப்பாக்கம் மார்க்கத்தில் துவக்கிவைக்கப்பட்ட புதிய பேருந்து சேவையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

காஞ்சிபுரம்- தைப்பாக்கம் புதிய வழித்தடத்தில் பேருந்து சேவையை துவக்கிவைப்பு
புதுக்கோட்டை

ஆலங்குடி அருகே புதிய பேருந்து சேவை- அமைச்சர் மெய்யநாதன் தொடக்கம்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வல்லத்திரா கோட்டையில் புதிய பேருந்து சேவையை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்.

ஆலங்குடி அருகே புதிய பேருந்து சேவை- அமைச்சர் மெய்யநாதன் தொடக்கம்
அரியலூர்

பேருந்து சேவையை துவக்கி வைத்து மக்களுடன் பயணித்த அமைச்சர் சிவசங்கர்

அரியலூர் - சுண்டக்குடி வழித்தடத்தில் பேருந்து சேவையை அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்து அதே பஸ்சில் மக்களுடன் பயணித்தார்.

பேருந்து சேவையை துவக்கி வைத்து மக்களுடன் பயணித்த அமைச்சர் சிவசங்கர்
கீழ்பெண்ணாத்தூர்‎

புதிய பேருந்துகளை பேரவை துணைத்தலைவர் துவக்கி வைத்தார்

கீழ்பென்னாத்தூர் தொகுதியில் 7 வழித்தடங்களில் அரசு பேருந்துகளை துணை சபாநாயகர் பிச்சாண்டி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

புதிய பேருந்துகளை பேரவை துணைத்தலைவர் துவக்கி வைத்தார்
மயிலாடுதுறை

சீர்காழியில் புதிய வழித்தடத்தில் 2 நகரப் பேருந்து சேவை தொடக்கம்

சீர்காழியில் இருந்து முக்கிய வழித்தடங்களில் 2 நகர பேருந்து சேவையை சட்டமன்ற உறுப்பினர்கள் தொடங்கி வைத்தனர்.

சீர்காழியில் புதிய வழித்தடத்தில்  2 நகரப் பேருந்து சேவை தொடக்கம்
கிருஷ்ணராயபுரம்

31 வருட போராட்டம் 3 நாளில் தீர்வு : ஆட்சியரின் அதிரடி

பேருந்து சேவை கோரி 30 ஆண்டு காலம் போராடிய மக்களுக்கு மூன்றே நாட்களில் தீர்வு கண்டு பேருந்து வசதியை ஏற்படுத்திக் கொடுத்த மாவட்ட ஆட்சியர்.

31 வருட போராட்டம் 3 நாளில் தீர்வு : ஆட்சியரின் அதிரடி