/* */

You Searched For "#NellaiNews"

பாளையங்கோட்டை

எஸ்டிபிஐ கட்சியின் புதிய மாநகர் மாவட்ட பொதுச் செயலாளராக பர்கிட்...

எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை மாநகர் மாவட்ட செயற்குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

எஸ்டிபிஐ கட்சியின் புதிய மாநகர் மாவட்ட பொதுச் செயலாளராக பர்கிட் அலாவுதீன் தேர்வு
திருநெல்வேலி

தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் கால்நடை, கோழியின தீவன மையம்...

கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் ரூ.1½ கோடி மதிப்பில் திட்டப்பணிகளை தொடங்கி அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வைத்தார்.

தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் கால்நடை, கோழியின தீவன மையம் திறப்பு விழா
நாங்குநேரி

நெல்லை அருகே கை, கால்களை கட்டி பெண் கொலை: போலீசார் விசாரணை

திருமலை கொழுந்தபுரத்தில் பெண் ஒருவரை கைகள், கால்கள் கட்டப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நெல்லை அருகே கை, கால்களை கட்டி பெண் கொலை: போலீசார் விசாரணை
திருநெல்வேலி

நெல்லையில் பங்குனி உத்திர திருநாளை முன்னிட்டு 18ம் தேதி உள்ளூர்...

திருநெல்வேலி மாவட்டத்திற்கு பங்குனி உத்திரத் திருநாள் முன்னிட்டு 18ஆம் தேதி வெள்ளிக்கிழமை உள்ளூர் விடுமுறையாக ஆட்சியர் விஷ்ணு அறிவித்துள்ளார்.

நெல்லையில் பங்குனி உத்திர திருநாளை முன்னிட்டு 18ம் தேதி உள்ளூர் விடுமுறை
திருநெல்வேலி

உலக சாதனை படைத்த 75 பெண்களின் ஓவியங்களை வரைந்து மாணவி அசத்தல்

உலக மகளிர் தினத்தையொட்டி உலக அளவில் சாதனை படைத்த 75 பெண்மணிகளின் ஓவியங்களை காப்பித்தூள் கொண்டு வரைந்து மாணவி அசத்தியுள்ளார்.

உலக சாதனை படைத்த 75 பெண்களின் ஓவியங்களை வரைந்து மாணவி அசத்தல்
பாளையங்கோட்டை

உக்ரைன் நாட்டிலுள்ள நெல்லை மாணவனை தாயகம் அழைத்து வர பெற்றோர்கள்...

மருத்துவப் படிப்பிற்காக உக்ரைன் நாட்டிற்கு சென்றுள்ள மகனை தாயகம் அழைத்துவர பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

உக்ரைன் நாட்டிலுள்ள நெல்லை மாணவனை தாயகம் அழைத்து வர பெற்றோர்கள் கோரிக்கை
பாளையங்கோட்டை

திருநெல்வேலி மாநகராட்சி தேர்தலில் வெற்றிபெற்ற காங்., உறுப்பினர்களுக்கு...

திருநெல்வேலி மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு மாவட்ட மாநகர் காங்கிரஸ் அலுவலகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.

திருநெல்வேலி மாநகராட்சி தேர்தலில் வெற்றிபெற்ற காங்., உறுப்பினர்களுக்கு பாராட்டு
திருநெல்வேலி

நெல்லையில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து ஓ.பன்னீர்செல்வம் பிரச்சாரம்

நெல்லையில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பிரச்சாரம் மேற்கொண்டார்.

நெல்லையில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து ஓ.பன்னீர்செல்வம் பிரச்சாரம்
ராதாபுரம்

பணகுடி பேரூராட்சியில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக கட்சியினர் தீவிர...

பணகுடி பேரூராட்சியில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

பணகுடி பேரூராட்சியில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பு