You Searched For "#NellaiNews"
திருநெல்வேலி
நெல்லை மாநகராட்சி பகுதிகளில் சுற்றி திரியும் தெருநாய்களை பிடிக்கும்...
திருநெல்வேலி மாநகர பகுதியில் நேற்று பத்துக்கும் மேற்பட்ட வரை கடித்த நாயை மாநகராட்சி பணியாளர்கள் வளைத்து பிடித்தனர்.
திருநெல்வேலி
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று துவக்கம்: நெல்லையில் 25,353 பேர்...
நெல்லை மாவட்டத்தில் 10 -ம் வகுப்பு பொதுத் தேர்வை மாணவ- மாணவிகள் 25,353 பேர் எழுதுகின்றனர்
திருநெல்வேலி
திருநெல்வேலி வார்டு எண் 18 & 19 பகுதிகளில் மேயர் சரவணன் ஆய்வு
அரியநாயகிபுரம் குடிநீர் குழாய் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு பொது மக்களுக்கு அதிக அளவில் குடிநீர் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்யப்படும் என மேயர்
திருநெல்வேலி
நெல்லை: முதாட்டி உடலை சாலையில் வீசி தீ வைத்து எரித்த வழக்கில் 2...
நெல்லையில் பராமரிக்க முடியாத நிலையில் பாட்டியை தீ வைத்து எரித்து கொலை வழக்கில் அவரது 2 பேத்திகளை போலீசார் கைது செய்தனர்.
திருநெல்வேலி
பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்குவது குறித்து கலந்தாய்வு கூட்டம்
திருநெல்வேலி மாநகராட்சி மைய அலுவலக கூட்டரங்கில் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்குவது குறித்து கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
பாளையங்கோட்டை
நெல்லை மாநகர காவல் ஆயுதப்படையில் வருடாந்திர கூட்டு கவாத்து
நெல்லை மாநகர காவல் ஆயுதப்படையில் வருடாந்திர கூட்டு கவாத்து நிகழ்ச்சியில் மாநகர காவல் ஆணையாளர் சந்தோஷ்குமார் ஆய்வு செய்தார்.
அம்பாசமுத்திரம்
பொதிகை மலை பாதுகாப்பு இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
அகஸ்தியர் அருவி செல்வதற்கு பணம் வசூலிக்க கூடாது என வலியுறுத்தி பொதிகை மலை பாதுகாப்பு இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருநெல்வேலி
மண் எடுப்பதற்கு அனுமதி கோரி மண்பாண்ட தொழிலாளர்கள் ஆட்சியரிடம் மனு
அன்புள்ள தொழிலுக்கு முன்னெடுப்பதற்கு அனுமதி அளிக்கக்கோரி மண்பாண்ட தொழிலாளர்கள் மண்பானையுடன் ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தனர்.
பாளையங்கோட்டை
திரிபுராந்தீசுவரர் கோவில் சித்திரை பிரம்மோற்ச்சவ விழா கொடியேற்றம்
பாளையங்கோட்டை திரிபுராந்தீசுவரர் கோவிலில் சித்திரை பிரம்மோற்ச்சவ பெருந்திருவிழா கொடியேற்றம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
திருநெல்வேலி
அமைச்சர் ராஜகண்ணப்பனை கண்டித்து மாவீரன் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்கம்...
அமைச்சர் ராஜ கண்ணப்பனை பதவியை விட்டு அகற்றக்கோரி மாவீரன் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பாளையங்கோட்டை
பொது சுகாதார ஆராய்ச்சி திட்ட ஊழியர்களுக்கு முறையான சம்பளம் கிடைக்காமல்...
நெல்லையில் பொது சுகாதார ஆராய்ச்சி திட்ட ஊழியர்களுக்கு முறையாக ஊதியம் கிடைக்காமல் தவிப்புக்குள்ளாகியுள்ளனர்.
திருநெல்வேலி
நெல்லை மாவட்ட 482 அரசுப்பள்ளிகளில் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு...
திருநெல்வேலி மாவட்டத்தில் 482 அரசுப்பள்ளிகளில் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது.