/* */

பொதிகை மலை பாதுகாப்பு இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

அகஸ்தியர் அருவி செல்வதற்கு பணம் வசூலிக்க கூடாது என வலியுறுத்தி பொதிகை மலை பாதுகாப்பு இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

பொதிகை மலை பாதுகாப்பு இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
X

விக்கிரமசிங்கபுரத்தில் பொதிகை மலை பாதுகாப்பு இயக்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.

நெல்லை மாவட்டம், விக்கிரமசிங்கபுரம் மூன்று விலக்குத் திடல் அருகே பொதிகை மலை பாதுகாப்பு இயக்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பொதிகை மலையை காக்க வேண்டும். அகத்தியர் அருவி செல்ல கட்டணம் வருவிக்க கூடாது. சொரிமுத்து அய்யனார் கோவில் செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கக் கூடாது. என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்Lத்திற்கு முல்லை நில தமிழர் விடுதலைக் கட்சி தலைவர் கரும்புலிகண்ணன் தலைமை தாங்கினார்.

பொதிகை மலை பாதுகாப்பு சங்க பொதுச் செயலாளர் கஜேந்திரன் தேவேந்திரர் சேனா, நிறுவர் ராஜ் பாண்டியர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கண்டன ஆர்ப்பாட்டத்தில் பசும்பொன் ,தங்கவேல், வியனரசு, கண்மணி மாவீரன், முருகேசன் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்

Updated On: 17 April 2022 10:20 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  2. திருவண்ணாமலை
    மண் பரிசோதனை செய்து தேவையான உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  4. அவினாசி
    பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு பயிற்சி...
  5. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  6. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  7. திருவண்ணாமலை
    வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, ஆட்சியர் அறிவுரை
  8. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்
  9. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை