You Searched For "#MinisterSivasankar"
பெரம்பலூர்
பெரம்பலூரில் பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை அமைச்சர் தொடங்கி...
பெரம்பலூரில் பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.
அரியலூர்
அரியலூர் மாவட்டத்தில் இல்லம் தேடி கல்வித்திட்ட மையம் தொடக்கம்
அரியலூர் மாவட்டத்தில் இல்லம் தேடி கல்வி திட்ட மையத்தினை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.
ஜெயங்கொண்டம்
அரியலூர்: புதிய கால்நடை மருந்தகங்களை அமைச்சர் சிவசங்கர் திறந்து
ஆண்டிமடம், பெரியகிருஷ்ணாபுரம் பகுதிகளில் புதிய கால்நடை மருந்தகக் கட்டிடங்களை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் திறந்து வைத்தார்
பெரம்பலூர்
பெரம்பலூர்: சித்தளியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பணிக்கு பூமி பூஜை
பெரம்பலூர் மாவட்டம் சித்தளி ஊராட்சியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணிக்கு பூமி பூஜை போடப்பட்டது.
திருவாரூர்
திருவாரூரில் புதிய வழித்தட பேருந்தை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி...
திருவாரூரில் இருந்து முத்துப்பேட்டை வழித்தடத்திலான புதிய பேருந்தை அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார்.
நாகப்பட்டினம்
நாகையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர் ஆய்வு
நாகையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர் அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்தினார்.
திருவாரூர்
திருவாரூரில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை திட்டங்கள் குறித்து அமைச்சர்...
திருவாரூரில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து அமைச்சர் சிவசங்கர் இன்று ஆய்வு மேற்கொண்டார்
அரியலூர்
பேருந்து சேவையை துவக்கி வைத்து மக்களுடன் பயணித்த அமைச்சர் சிவசங்கர்
அரியலூர் - சுண்டக்குடி வழித்தடத்தில் பேருந்து சேவையை அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்து அதே பஸ்சில் மக்களுடன் பயணித்தார்.
அரியலூர்
அரியலூர் கூட்டுறவு மருந்தகத்தில் அமைச்சர் சிவசங்கர் முதல் விற்பனை...
அரியலூர் மாவட்ட புதிய கூட்டுறவு மருந்தகத்தில் அமைச்சர் சிவசங்கர் முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.
அரியலூர்
அரியலூர் தி.மு.க.செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் சிவசங்கர்...
அரியலூர் மாவட்ட தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
ஜெயங்கொண்டம்
ரூ.3 கோடியில் விரிவுபடுத்தப்பட்ட ஜெயங்கொண்டம் பேருந்து நிலையம்
ஜெயங்கொண்டம் அறிஞர் அண்ணா பேருந்துநிலையத்தில் அமைச்சர் சிவசங்கர் குத்துவிளக்கேற்றி, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்
ஜெயங்கொண்டம்
புதிய சார்-பதிவாளர் அலுவலகத்தில் குத்துவிளக்கேற்றினார் அமைச்சர்...
இரும்புலிக்குறிச்சியில் புதிதாக திறக்கப்பட்ட சார்-பதிவாளர் அலுவலகத்தில் அமைச்சர் சிவசங்கர் குத்துவிளக்கேற்றினார்.