You Searched For "#MinisterSenthilBalaji"
கரூர்
மாற்றுத்திறனாளிகளுக்கு விடியல் நகர்: அமைச்சர் செந்தில் பாலாஜி
கரூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் மட்டும் வசிக்கும் வகையில் பிரத்யோகமாக விடியல் நகர் உருவாக்கப்பட உள்ளது.
கரூர்
உயிரிழந்த மாணவியின் தாயாருக்கு ஆறுதல் கூறிய அமைச்சர் செந்தில் பாலாஜி
தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவியின் தாயாரை நேரில் சந்தித்து அமைச்சர் செந்தில்பாலாஜி ஆறுதல் கூறினார்.
கோவை மாநகர்
மின்வெட்டு என பொய் குற்றச்சாட்டு பரப்பப்படுகிறது: அமைச்சர் செந்தில்...
பாதிப்பு உள்ள பகுதியை தெரிவித்தால் உடனடியாக மின்சாரம் வினியோகம் அளிக்கப்படும்.
சிங்காநல்லூர்
கோவை வளர்ச்சிக்காக ரூ. 200 கோடி மதிப்பில் திட்ட அறிக்கை: அமைச்சர்...
கோவையில் பழுதாகி உள்ள 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின் விளக்குகள் உடனடியாக சரி செய்யப்படும்.
அவினாசி
அன்னுாரில் தீராத பிரச்னைகள்: அமைச்சரிடம் குவிந்த மனுக்கள்
அவினாசி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட அன்னுாரில் தீர்க்கப்படாத பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படுத்த வேண்டும் என, அமைச்சர் செந்தில்பாலாஜியிடம், மக்கள் மனு...
தமிழ்நாடு
சோத்துல உப்பு போட்டு சாப்பிட்டா ஆதாரத்தை வெளியிடு -அமைச்சர்...
உப்பு போட்டு சாப்பிடுபவராக இருந்தால் அண்ணாமலை ஆதாரத்தை வெளியிட வேண்டும் - அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி
சென்னை
அரைவேட்காடு அண்ணாமலை: அமைச்சர் செந்தில் பாலாஜி காட்டம்
அண்ணாமலைக்கு அரசியலில் அரிச்சுவடி கூட தெரியாது, அரைவேட்காடுத்தனமாக பேசுகிறார் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.
கிருஷ்ணராயபுரம்
நூலகத்தை மாணவியை திறக்க வைத்து அசத்திய அமைச்சர் செந்தில்பாலாஜி
பள்ளி கட்டடத்தை திறக்க வந்த அமைச்சர் செந்தில்பாலாஜி நூலகக் கட்டடத்தை மாணவி ஒருவரை திறக்க வைத்து அசத்தினார்.
சென்னை
டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் ஆய்வுக்...
மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில், இன்று (12.09.2021) டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில், அனைத்து முதுநிலை...
தமிழ்நாடு
அமைச்சர் செந்தில் பாலாஜி மீது பணமோசடி வழக்கு: மதுரையில் நாளை ஆஜராக...
தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது பணமோசடி வழக்கு: ஆகஸ்ட் 11 ஆம் தேதி மதுரையில் நேரில் ஆஜராகுமாறு அமலாக்கப்பிரிவு சம்மன்
சேப்பாக்கம்
எரிசக்தி துறையின் செயல்பாடு குறித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் எரிசக்தித் துறையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
விழுப்புரம்
விண்ணப்பித்த மறுநாள் இணைப்பு: மின்துறை அமைச்சர்
மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்த மறுநாளே மின் இணைப்பு அளிக்கப்படும் என்று விழுப்புரத்தில் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்