You Searched For "#mdmk"
விளாத்திகுளம்
தொண்டர்கள் விருப்பப்படி மகனின் அரசியல் பிரவேசம்: வைகாே சூசகம்
தொண்டர்கள் விருப்பம் எதுவோ அது ஜனநாயக முறைப்படி நிறைவேற்றப்படும். தனது மகன் துரைவைகோ அரசியலுக்கு வருவது குறித்து வைகோ கருத்து.
அரியலூர்
அரியலூர், பெரம்பலூர் மாவட்ட ம.தி.மு.க.செயற்குழுக் கூட்டம்
அரியலூர், பெரம்பலூர் மாவட்ட ம.தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சங்கரன்கோவில்
கொடிகாத்த குமரனின் 118வது பிறந்தநாள்: சங்கரன்கோவிலில் வைகோ மாலை...
சங்கரன்கோவிலில் கொடிகாத்த குமரனின் 118வது பிறந்தநாளை முன்னிட்டு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மாலை அணிவித்து மரியாதை.
திருவெறும்பூர்
திருச்சியில் அண்ணா சிலைக்கு ம.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை
திருச்சியில் ம.தி.மு.க.வினர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை மரியாதை செய்தனர்.
கோவில்பட்டி
உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி முழு வெற்றி பெறும் : துரைவைகோ
இளையரசனேந்தல் பிர்காவில் உள்ள 12 ஊராட்சிகளை கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துடன் இணைக்க வேண்டும்
கோவில்பட்டி
தமிழையும், வைகோவையும் பிரிக்க முடியாது : வைகோவின் மகன் துரைவைகோ
தமிழையும்,வைகோவையும் பிரிக்க முடியாது செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மகன் துரைவைகோ தெரிவித்துள்ளார்.
அரசியல்
மறுமலர்ச்சி தி.மு.க.பொதுச்செயலாளர் வைகோவின் தியாகப் பெருநாள் வாழ்த்து
இஸ்லாமியப் பெருமக்களுக்கு மதிமுக சார்பில் என் இதயம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன் என வைகோ...
ஆயிரம் விளக்கு
சென்னை விமான நிலையத்தில் ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ பேட்டி
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக டெல்லி செல்லும் அனைத்துக் கட்சி குழுவைச் சேர்ந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விமானநிலையத்தில் பேட்டி அளித்தார்.
தூத்துக்குடி
விளாத்திகுளத்தில் புதிய தொழிற்சாலை: 1500 பேருக்கு வேலைவாய்ப்பு - துரை...
தூத்துக்குடி எம்பி கனிமொழி அனைத்துவிதமான உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாக துரைவையாபுரி தெரிவித்தார்.
தூத்துக்குடி
மதிமுக சார்பில் காவல்துறையினருக்கு முககவசங்களை துரை வையாபுரி ...
கொரோனா முன்களப் பணியாளர்களான காவல் துறையினருக்கு 2 லட்சம் முககவசங்கள் - துரை வையாபுரி தகவல்.
பாளையங்கோட்டை
நெல்லை-மதிமுக சார்பில் துரை வைகோ கொரோனா நிவாரண தொகுப்பு வழங்கினார்
நெல்லையில் மாவட்ட மதிமுக சார்பில் துரை வைகோ ஆயிரம் பேருக்கு கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கினார்.
அரசியல்
சீனா பிடியில் அம்பாந்தோட்டை துறைமுகம் - இந்திய பூகோளநலனுக்கு...
சீனாவின் பிடியில் இலங்கை அம்பாந்தோட்டை துறைமுகம் இந்தியாவின் பூகோள நலனுக்கு ஆபத்து வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.