You Searched For "#MaduraiNews"
சோழவந்தான்
சோழவந்தான் அருகே சூறை காற்றுடன் மழை: வீட்டின் மீது மரம் விழுந்து 3...
சோழவந்தான் அருகே சூறாவளி காற்றுடன் பெய்த கனமழைக்கு முள்ளிகுளத்தில் வீட்டின் மீது மரம் விழுந்து 3 பேர் படுகாயம்.
மதுரை மாநகர்
மதுரை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தவர்களுக்கு 'சோதனை'
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மனு அளிக்க வந்தவர்களிடம் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது.
திருப்பரங்குன்றம்
தமிழக பட்ஜெட் பகல் கனவு பட்ஜெட் : பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து
மத்திய அரசு தமிழக அரசுக்கு நிலுவைத்தொகையை முழுமையாக கொடுத்ததால் வருவாய் வந்துள்ளது என்றார் அண்ணாமலை
உசிலம்பட்டி
மதுரையில் உலக நன்மைக்காக சுட்டெரிக்கும் நெருப்பில் பரத்வாஜ் சுவாமிகள்...
மதுரையில் உலக நலன் வேண்டி பரத்வாஜ் ஸ்வாமிகள் தீ ஜுவாலைக்கு நடுவே ஒன்றரை மணி நேரம் பஞ்சாக்னி தவம் நடத்தினார்
திருப்பரங்குன்றம்
மார்ச் 27 முதல் புதுவைக்கு விமான சேவை: கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்
கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் மதுரை விமான நிலையத்தில் பேட்டி. வரும் 1ஆம் தேதி முதல் புதுவைக்கு விமான சேவை தொடங்க உள்ளது
மேலூர்
போக்குவரத்து கழகங்களின் அன்றாட நடவடிக்கையில் தலையிட முடியாது - மதுரை...
போக்குவரத்துக் கழகங்களின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிட முடியாது என உயர்நீதிமன்றம் உத்தரவு.
உசிலம்பட்டி
விக்கிரமங்கலம் அருகே கல்லால் தாக்கி மனைவி கொலை: கணவன் தலைமறைவு
சோழவந்தான் அருகே மனைவியை கல்லால் தாக்கி காென்றுவிட்டு தப்பியோடிய கணவனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
சோழவந்தான்
இருசக்கர வாகனம் மீது பேருந்து மாேதி விபத்து: கல்லூரி மாணவர்
மதுரை செல்லூர் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது அரசு பேருந்து மோதி உயிரிழப்பு.
மதுரை மாநகர்
தேர்தல் வெற்றி: மதுரையில் இனிப்பு வழங்கி காெண்டாடிய பாஜக
5 மாநில தேர்தல் வெற்றியை முன்னிட்டு மதுரை நீதிமன்ற வளாகத்தில் பாஜக வழக்கறிஞர்கள் இனிப்பு வழங்கி காெண்டாடினர்.
மேலூர்
சித்திரைத்திருவிழா: கள்ளழகர் திருக்கோயில் முகூர்த்தக் கால் நடும் விழா
சித்திரைத்திருவிழாவையொட்டி அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில் கொட்டகை முகூர்த்தக்கால் நடும் விழா
மதுரை
புஷ்பவனஸ்வரர் கற்பக விருட்ஷ வாகனத்தில் பவனி வந்து அருள்பாலித்தார்
திருப்புவனம் அருள்மிகு புஷ்பவனேஸ்வரர் திருக்கோயில் கற்பக விருட்ச வாகனத்தில் திரு வீதி உலா நடைபெற்றது
மேலூர்
மதுரையில் சித்திரைத் திருவிழா நடைபெறும் இடத்தை மேயர் துணை மேயர்
ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கவுள்ளதால் அதற்கான முன்னேற்பாடுகளை கோவில்- மதுரை மாநகராட்சி தீவிரமாக ஈடுபட்டுள்ளது