You Searched For "#Life"
அறந்தாங்கி
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு ஆயுள் தண்டனை
17 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளியை கைது செய்த சிபிசிஐடி காவல் ஆய்வாளர் விஜயகுமாரிக்கு, நீதிபதி பாராட்டு தெரிவித்தார்
விராலிமலை
வாழ்வாதாரம் பாதித்தவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கிய அன்னவாசல்...
புதுக்கோட்டை மாவட்டம அன்னவாசலில் போலீசார் கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதித்தவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினர்.
தஞ்சாவூர்
தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று 618 பேருக்கு கொரோனா
தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று புதிதாக 618 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்தியா
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4,12,262 பேருக்கு கொரோனா,...
இந்தியாவில் நேற்று காலை 7.30 மணி முதல் இன்று காலை 7.30 மணிவரை உள்ள 24 மணி நேரத்தில் 4 லட்சத்து 12 ஆயிரத்து 262 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று...
விழுப்புரம்
விழுப்புத்தில் 412 பேருக்கு கொரோனா, 3 பேர் பலி
விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 412 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சி பெல் எம்.எச்.டி மையத்தில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யலாம் மத்திய...
மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா மத்திய கனரக தொழில்கள் மற்றும் பொது நிறுவனங்களின் அறக்கட்டளை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்....
ஆவடி
கொரோனா இறப்பு: நல்லடக்கம் செய்யும் தமுமுக -மமக
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை நல்லடக்கம் செய்ய உறவினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் தயங்கி வரும் சூழ்நிலையில், தமுமுக மற்றும் மமக நிர்வாகிகள்...
இந்தியா
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,52,991 பேருக்கு கொரோனா, 2,812...
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 3 லட்சத்து 52 ஆயிரத்து 991 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 2,812 பேர்...
நன்னிலம்
மனநிலை பாதிக்கப்பட்ட நபர் இரயிலில் அடிபட்டு மரணம்
நாகை மாவட்டம் ராராந்திமங்களம் நடுத்தெருவைச் சேர்ந்த பக்கிரிசாமி என்பவரது மகன் பிரபாகரன் வயது 35. இவர் மனநிலைப் பாதிக்கப்பட்டவர் எனத்தெரிகிறது. இவர்...
நாகப்பட்டினம்
நாகையில் நிவாரணம் வழங்க வேண்டும் என இசை கலைஞர்கள் அரசுக்கு கோரிக்கை
கொரோனா பரவல் காரணமாக சுப நிகழ்ச்சிகள் நடத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், நாகையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாதஸ்வரம் மற்றும் தவில் இசைக்...