/* */

மனநிலை பாதிக்கப்பட்ட நபர் இரயிலில் அடிபட்டு மரணம்

மனநிலை பாதிக்கப்பட்ட நபர் இரயிலில் அடிபட்டு மரணம்
X

நாகை மாவட்டம் ராராந்திமங்களம் நடுத்தெருவைச் சேர்ந்த பக்கிரிசாமி என்பவரது மகன் பிரபாகரன் வயது 35. இவர் மனநிலைப் பாதிக்கப்பட்டவர் எனத்தெரிகிறது. இவர் ஞாயிற்றுக்கிழமை மாலை, நன்னிலம் அருகில் உள்ள விசலூர் பகுதியில், மயிலாடுதுறை திருவாருர் இருப்புப்பாதையை கடக்க முயன்றபோது, மும்பையிலிருந்து காரைக்கால் நோக்கிச் சென்ற விரைவு ரயிலில் சிக்கி உயிரிழந்தார். தகவலறிந்த திருவாரூர் ரயில்வே பாதுகாப்புக் காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 26 April 2021 5:42 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    பாஜக-வின் பிளான் B என்ன?
  2. இந்தியா
    பாஜக - காங்கிரஸ் யாருக்கு வெற்றி? தரவுகள், கள நிலவரம் சொல்வது என்ன?
  3. தமிழ்நாடு
    இப்படி ஒரு ரயில் நிலையம் கேள்விப்பட்டிருக்கீங்களா..?
  4. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பாஜ தலைவர் கொல்லப்பட்டார்..!
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 761 கன அடியாக சரிவு..!
  7. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  8. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்