/* */

You Searched For "#land"

செங்கல்பட்டு

செங்கல்பட்டு: தனியார் கார் பார்க்கிங்கான அரசு நிலம்- மீட்பு நடவடிக்கை...

செங்கல்பட்டில் தனியார் கார் பார்க்கிங்காக மாறிவரும் அரசு நிலத்தை மீட்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

செங்கல்பட்டு: தனியார் கார் பார்க்கிங்கான அரசு நிலம்- மீட்பு நடவடிக்கை பாயுமா?
மயிலாடுதுறை

நிலஅபகரிப்பு செய்து கொலை மிரட்டல்விடுவதாக எஸ்.பி. அலுவலகத்தில்...

நிலஅபகரிப்பு செய்து கொலை மிரட்டல் விடுப்பதாக மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்.அளிக்கப்பட்டுள்ளது.

நிலஅபகரிப்பு செய்து கொலை மிரட்டல்விடுவதாக  எஸ்.பி. அலுவலகத்தில் புகார்.
புதுக்கோட்டை

கோயிலுக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புடைய நிலம் மீட்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பல கோடி மதிப்புள்ள நிலம் மீட்கப்பட்டது.

கோயிலுக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புடைய  நிலம் மீட்பு
மன்னார்குடி

நிலபத்திரத்தை அடமானம் வைத்து கோடிக்கணக்கில் மோசடி

திருவாரூர் மாவட்டம்,மன்னார்குடி அருகே வடுவூரில் கிராம மக்களின் நில பத்திரங்களை நூதனமுறையில் அடமானம் வைத்து பல கோடி ரூபாய் மோசடி செய்தவர் தலைமறைவாகி...

நிலபத்திரத்தை அடமானம் வைத்து கோடிக்கணக்கில் மோசடி
சென்னை

கட்டுமான நிறுவனங்களுக்கு ரியல் எஸ்டேட் ஆணையம் எச்சரிக்கை

புதிதாக கட்டிட அனுமதி பெற்ற, கட்டுமான நிறுவனங்கள் ரியல் எஸ்டேட் ஆணையத்தில் 15 நாள்களுக்குள் பதிவு செய்யாவிட்டால் அபாரதம் விதிக்கப்படும் என்று ஆணையம்...

கட்டுமான நிறுவனங்களுக்கு ரியல் எஸ்டேட் ஆணையம் எச்சரிக்கை
பெரம்பலூர்

பெரம்பலூர் அருகே கனமழை- விளைநிலங்கள் பாதிப்பு

பெரம்பலூர் அருகே திடீர் மழையால் விளை நிலங்கள் பாதிப்பு அடைந்துள்ளது.பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே பச்சைமலை பகுதியில் நேற்று திடீர் கனமழை...

பெரம்பலூர் அருகே கனமழை- விளைநிலங்கள் பாதிப்பு
திருச்செங்கோடு

நிலம் கொடுத்த விவசாயிகள் இழப்பீடு கேட்டு ஆர்பாட்டம்

உயர் அழுத்தம் மின்கோபுரம் அமைக்கும் பணிக்கு, நிலம்‌ வழங்கியவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க கோரி மூன்றாம் நாளாக விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.

நிலம்  கொடுத்த விவசாயிகள் இழப்பீடு கேட்டு ஆர்பாட்டம்
தமிழ்நாடு

காஞ்சிபுரத்தில் ரூ 10 கோடி மதிப்பிலான கோவில் நிலம் மீட்பு

காஞ்சிபுரத்தில் ரூபாய் 10 கோடி மதிப்பிலான கோவில் நிலம் மீட்கப்பட்டது.பஞ்சபூத ஸ்தலங்களில் நிலத்துக்கு உரியதாக இருந்து வருவது காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர்...

காஞ்சிபுரத்தில் ரூ 10 கோடி மதிப்பிலான கோவில் நிலம் மீட்பு
தமிழ்நாடு

நிலம்,நீர்,காற்றில் ஊழல் செய்த கட்சி திமுக: யுவராஜா குற்றச்சாட்டு

நிலம்,நீர்,காற்று என மூன்றிலும் ஊழல் செய்த கட்சி திமுக என தூத்துக்குடியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி மாநில தலைவர் யுவராஜா பேட்டியின்...

நிலம்,நீர்,காற்றில் ஊழல் செய்த கட்சி திமுக: யுவராஜா குற்றச்சாட்டு