/* */

கட்டுமான நிறுவனங்களுக்கு ரியல் எஸ்டேட் ஆணையம் எச்சரிக்கை

கட்டுமான நிறுவனங்களுக்கு ரியல் எஸ்டேட் ஆணையம் எச்சரிக்கை
X

புதிதாக கட்டிட அனுமதி பெற்ற, கட்டுமான நிறுவனங்கள் ரியல் எஸ்டேட் ஆணையத்தில் 15 நாள்களுக்குள் பதிவு செய்யாவிட்டால் அபாரதம் விதிக்கப்படும் என்று ஆணையம் 'நோட்டீஸ்' அனுப்பி வருகிறது.

வீடுகள், மனைகள் வாங்கும் நபர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் தீர்த்து வைக்கும். 8 வீடுகளுக்கு அதிகமாக வணிக நோக்கில் கட்டப்படும் கட்டிடங்களை கட்டுமான நிறுவனங்கள் ஆணையத்தில் பதிவு செய்வது கட்டாயம். பெரும்பாலும் பலரும் ஆணையத்தில் பதிவு செய்வதில்லை. சிஎம்டிஏ மற்றும் டிடிசிபியில் புதிதாக கட்டிட அனுமதி பெற்ற நிறுவனங்கள் விவரங்களை சேகரித்து ரியல் எஸ்டேட் ஆணையத்தில் பதிவு செய்ய அறிவுறுத்தி ரியல் எஸ்டேட் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி வருகிறது. நோட்டீஸ் பெறப்பட்ட 15 நாள்களுக்குள் கட்டுமான நிறுவனங்கள் பதிவுக்கு வராவிட்டால், ரியல் எஸ்டேட் சட்டப்படி அபராதம் விதிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Updated On: 24 March 2021 2:54 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?