/* */

திருவாரூரில் மூலிகை நீராவி சிகிச்சை மையம் திறப்பு

தமிழகத்தில் முதன்முறையாக கொரானா நோயாளிகள் விரைவில் குணமடைய திருவாரூரில் மூலிகை நீராவி சிகிச்சை மையம் திறக்கபட்டது .

HIGHLIGHTS

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அரசு தலைமை மருத்துவமனையில் 150-க்கும் மேற்ப்பட்டோர் கொரோணா தொற்று பாதித்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகள் பூரண குணமடைய தமிழகத்திலேயே முதன் முதலாக மூலிகை நீராவி சிகிச்சை மையம் திறக்கபட்டுள்ளது.

இதன் மூலம் இன்று முதல் தினமும் இரண்டு முறை நோய்களின் தன்மைக்கு ஏற்ப வழங்கப்படுகிறது. நோயாளிகளுக்கு குறைந்த பட்சம் 3 நிமிடம் முதல் 10 நிமிடம் வரை மூலிகை நீராவி பிடிக்க அறிவுறுத்தபட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. .

மூலிகை நீராவியில் துளசி, நொச்சி, ஆர்.எஸ்.பதி , வேப்பிலை , ஓமவல்லி , ஆடாதுடை உள்ளிட்ட சித்தா இலைகளை கொண்டு ஒரு நாளைக்கு ஒரு மூலீகை செடியை வெண்ணீரில் நீரவி பிடிக்கபட உள்ளனர் .

இதற்கான சிகிச்சை மையத்தை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையுடன் இணைந்து மன்னார்குடி வட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மற்றும் சமூக சேவை சங்கமான நேசக்கரம் செயல்படுத்தியது .

Updated On: 14 May 2021 9:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பாலாடைக்கட்டி (சீஸ்) தினமும் சாப்பிடலாமா?
  2. லைஃப்ஸ்டைல்
    காரசாரமான பூண்டு மிளகாய் சட்னி செய்வது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    சுவையான ஐஸ்கிரீம் வீட்டிலேயே செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  7. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  8. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  9. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  10. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு