You Searched For "#Kodanaducase"
கோவை மாநகர்
கொடநாடு வழக்கு: முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுகுட்டியிடம் மீண்டும் விசாரணை
கொடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுகுட்டியிடம் தனிப்படை போலீசார் மீண்டும் விசாரணை நடத்தினர்.
கோவை மாநகர்
கோடநாடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 5 பேரிடம் தனிப்படை போலீசார்...
தீபு, சதீசன், ஜம்சீர் அலி, பிஜின் குட்டி, ஜித்தின் ஜாய் ஆகியோரிடம் விசாரணை நடைபெற்றது.
உதகமண்டலம்
கோடநாடு வழக்கு இருவருக்கு ஜன 3 வரை நீதிமன்றக் காவல்
இவ்வழக்கில் கார் ஓட்டுனர் கனராஜின் சகோதர் மற்றும் உறவினருக்கு காவல் நீட்டிக்கப்பட்டு கூடலூர் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
உதகமண்டலம்
கோடநாடு வழக்கு விசாரணை: 2 வார நீதிமன்ற காவல் நீட்டிப்பு
தனபால், ரமேஷ் ஆகிய 2 பேரை கூடலூர் கிளை சிறையில் இருந்து அழைத்து வந்து உதகை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
உதகமண்டலம்
கோடநாடு வழக்கு: கைது செய்யப்பட்டுள்ள இருவருக்கும் ஜாமீன் கோரிய மனு...
இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி சஞ்சய் பாபா, இரண்டாவது முறையாக ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தார்.
உதகமண்டலம்
கோடநாடு வழக்கில் கைதாகியுள்ள ஒருவர் மருத்துவமனையில் அனுமதி
கோடநாடு வழக்கில் கைதாகியுள்ள கார் ஓட்டுநர் கனகராஜின் உறவினர், ரமேசுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது
தமிழ்நாடு
கோடநாடு வழக்கு விசாரணை நவ. 26-க்கு ஒத்திவைப்பு
உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்த கோடநாடு வழக்கு விசாரணை, நவம்பர் 26ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு
கோடநாடு வழக்கு: கார் ஓட்டுநர் கனகராஜ் சகோதருக்கு 5 நாள் போலீஸ் காவல்
கோடநாடு கொலை வழக்கில் கைதான கார் ஓட்டுனர் கனகராஜின் சகோதர் தனபாலை, 5 நாள் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி தந்துள்ளது.
உதகமண்டலம்
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: இருவர் கைது
கோடநாடு கொலை வழக்கில், சாட்சியங்களை கலைத்ததாக கார் ஓட்டுனர்கனகராஜின் சகோதரர் உள்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.
தமிழ்நாடு
கொடநாடு: ஜெ மற்றும் சசிகலாவின் வங்கிக்கணக்குகள் முடக்கம்
கோத்தகிரி பேங்க் ஆஃப் இந்தியா கொடநாடு எஸ்டேட் வங்கிக் கணக்குகளை வருமானவரித்துறை முடக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உதகமண்டலம்
கோடநாடு வழக்கு விசாரணை அக்-29 ம் தேதிக்கு ஒத்திவைப்பு
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி எதிர்வரும் அக் - 29 க்கு வழக்கை ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.
உதகமண்டலம்
மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இன்று கோடநாடு வழக்கு விசாரணை
கடந்த செப் 2 ல் நடந்த விசாரணையின் போதுஅரசு தரப்பில் கூடுதல் அவகாசம் கேட்கப்பட்டதையடுத்து இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.