/* */

கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிமுக மூத்த உறுப்பினர்கள் கெளரவிப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிமுகவை சேர்ந்த மூத்த உறுப்பினர்கள் கவுரவிக்கப்பட்டனர்.

HIGHLIGHTS

கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிமுக மூத்த உறுப்பினர்கள் கெளரவிப்பு
X

கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிமுகவை சேர்ந்த மூத்த உறுப்பினர்கள் கவுரவிக்கப்பட்டனர்.

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கிய காலம் முதல் தற்போது வரை அதிமுகவின் வளர்ச்சிக்காகவும் அதிமுகவை ஆட்சியில் அமர வைப்பதற்காகவும், பல்வேறு பொறுப்புகளை வகித்ததோடு எதிர்க்கட்சிகளின் சூழ்ச்சி காலங்களில் சிறைவாசம் அனுபவித்து வயது முதிர்வு காரணமாக பலர் அரசியலிலிருந்து ஓய்வு பெற்று உள்ளனர்.

அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுகவின் மூத்த உறுப்பினர்கள் 13 பேரை கவுரவிக்கும் வகையில் இன்று அவர்களை நேரில் சந்தித்த நாகர்கோவில் மாநகர கழக செயலாளர் சந்துரு மற்றும் அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் சுகுமாரன் ஆகியோர் அவர்களுக்கு வேஷ்டி, சட்டை மற்றும் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு உடைகள் மற்றும் நிதியுதவி அளித்து அதிமுகவின் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டதற்காக நன்றி தெரிவித்தனர்.

Updated On: 24 Nov 2021 1:15 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்