/* */

You Searched For "#Kantharvakottai"

கந்தர்வக்கோட்டை

கீரனூர் அருகே சாலை விபத்து: புதுமாப்பிள்ளை பரிதாப பலி

கூகூர் மோசடிகுடி பிரிவு சாலை அருகில் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளானதில் புதுமாப்பிள்ளை பலியானார்.

கீரனூர் அருகே  சாலை விபத்து: புதுமாப்பிள்ளை பரிதாப பலி
கந்தர்வக்கோட்டை

கீரனூர் அரசு பள்ளியில் கராத்தே, யோகா, சிலம்பம் பயிற்சி விழிப்புணர்வு...

கீரனூரில் கராத்தே, யோகா, சிலம்பம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இரண்டு நாள் பயிற்சி முகாம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

கீரனூர் அரசு பள்ளியில் கராத்தே, யோகா, சிலம்பம் பயிற்சி விழிப்புணர்வு முகாம்
கந்தர்வக்கோட்டை

பேருந்து நிலையம் வீசிச்சென்ற பச்சிளம் குழந்தை; இளைஞர்கள் மீட்பு

கறம்பக்குடி பேருந்து நிறுத்தத்தில் நேற்று இரவு வீசிச்சென்ற பச்சிளம் குழந்தைைய அப்பகுதி இளைஞர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

பேருந்து நிலையம் வீசிச்சென்ற பச்சிளம் குழந்தை; இளைஞர்கள் மீட்பு
கந்தர்வக்கோட்டை

கீரனூர் டிஎஸ்பி தலைமையில் ரத்ததான முகாம்

கீரனூர் பேரூராட்சி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற ரத்ததான முகாமை கீரனூர் டிஎஸ்பி சிவசுப்பிரமணியன் துவக்கி வைத்தார்.

கீரனூர் டிஎஸ்பி தலைமையில் ரத்ததான முகாம்
கந்தர்வக்கோட்டை

பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து ஒப்பாரி போராட்டம்

கறம்பக்குடியில் பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து ஒப்பாரி வைக்கும் போராட்டம் நடைபெற்றது.

பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை  கண்டித்து ஒப்பாரி போராட்டம்
கந்தர்வக்கோட்டை

கந்தர்வகோட்டை பகுதியில் பேருந்து வசதி ஏற்படுத்திக் கொடுத்த சின்னதுரை...

கடந்த பல வருடங்களாக போக்குவரத்து வசதி வேண்டுமென அப்பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மனுக்கொடுத்து, போராட்டங்களை நடத்தியும் வலியுறுத்தி வந்தனர்.

கந்தர்வகோட்டை பகுதியில் பேருந்து வசதி ஏற்படுத்திக் கொடுத்த சின்னதுரை எம்எல்ஏவுக்கு பொதுமக்கள் பாராட்டு
புதுக்கோட்டை

துவாக்குடி பகுதியை சேர்ந்த பள்ளி மாணவி மாயம்: காவல்துறை விசாரணை

12ம் வகுப்பு பள்ளி மாணவி காணாமல் போன சம்பவம் தொடர்பாக உடையாளிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

துவாக்குடி பகுதியை சேர்ந்த பள்ளி மாணவி மாயம்: காவல்துறை விசாரணை
கந்தர்வக்கோட்டை

நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்காததால் போராட்டத்தில் ஈடுபட்ட...

ரெகுநாதபுரத்தில் நேரடிக் கொள்முதல் நிலையத்தை மீண்டும் திறக்கக்கோரி அப்பகுதி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்காததால்  போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்
கந்தர்வக்கோட்டை

நல்லதங்கால்பட்டி அருகில் சாலை விபத்து: 5 பேருக்கு பலத்த காயம்

கீரனூர் நல்லதங்கால்பட்டி பேருந்து நிறுத்தம் அருகில் ஏற்பட்ட சாலை விபத்தில் 5 பேருக்கு பலத்த காயம்.

நல்லதங்கால்பட்டி அருகில் சாலை விபத்து: 5 பேருக்கு பலத்த காயம்
கந்தர்வக்கோட்டை

அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை ஆய்வுசெய்த வருவாய் துறை

கீரனூர் அருகில் மேல புதுவயல் பகுதியில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வட்டாட்சியர் பெரியநாயகி திடீர் ஆய்வு

அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை ஆய்வுசெய்த வருவாய் துறை
கந்தர்வக்கோட்டை

வீடு கட்ட மணல் வேண்டி 20க்கும் மேற்பட்ட நரிக்குறவர் பெண்கள் மாவட்ட...

தங்களுக்கு வீடு கட்ட மணல், சவுடு மண் வேண்டி 20க்கும் மேற்பட்ட நரிக்குறவ பெண்கள் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

வீடு கட்ட மணல் வேண்டி 20க்கும் மேற்பட்ட நரிக்குறவர் பெண்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு