/* */

You Searched For "#KanniyakumariNews"

கன்னியாகுமரி

தை அமாவாசை: குமரி முக்கடல் சங்கமத்தில் பொதுமக்கள் முன்னோர்களுக்கு...

குமரியில் தை அமாவாசை தர்ப்பணம் செய்து முக்கடல் சங்கமத்தில் பொதுமக்கள் புனித நீராடி வழிபாடு செய்தனர்.

தை அமாவாசை: குமரி முக்கடல் சங்கமத்தில் பொதுமக்கள் முன்னோர்களுக்கு வழிபாடு
பத்மனாபபுரம்

குமரியில் நேரு யுவகேந்திரம் சார்பில் மழை நீர் சேகரிப்பு ஓவிய போட்டி

குமரியில் நடைபெற்ற மழை நீர் சேகரிப்பு குறித்த ஓவிய போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

குமரியில் நேரு யுவகேந்திரம் சார்பில் மழை நீர் சேகரிப்பு ஓவிய போட்டி
நாகர்கோவில்

குமரியில் ஆபாச ஆடல், பாடல் நிகழ்ச்சி: நடவடிக்கை எடுக்க கலைஞர்கள்...

குமரியில் 10 வருடமாக காணாமல் போன ஆபாச நடன ஆடல் பாடல் மீண்டும் தலை தூக்குவதால் நடவடிக்கை எடுக்க கலைஞர்கள் கோரிக்கை.

குமரியில் ஆபாச ஆடல், பாடல் நிகழ்ச்சி: நடவடிக்கை எடுக்க கலைஞர்கள் கோரிக்கை
விளவங்கோடு

குமரியில் இன்று வேட்பு மனுத்தாக்கல் துவக்கம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு

குமரியில் நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நடைபெறும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

குமரியில் இன்று வேட்பு மனுத்தாக்கல் துவக்கம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு
குளச்சல்

ஊரடங்கு தளர்வையொட்டி குமரியில் கோவில்கள் திறப்பு: பக்தர்கள் மகிழ்ச்சி

வார இறுதி நாட்களில் கோவில்களில் தரிசனத்திற்கு இருந்த தடை நீங்கியதால் குமரியில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

ஊரடங்கு தளர்வையொட்டி குமரியில் கோவில்கள் திறப்பு: பக்தர்கள் மகிழ்ச்சி
நாகர்கோவில்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: குமரியில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை...

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அரை திறக்கப்பட்டு உள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: குமரியில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை திறப்பு
நாகர்கோவில்

குமரியில் வன அதிகாரி உட்பட 9 வனத்துறை ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு

குமரியில் வன அதிகாரி உட்பட 9 வனத்துறை ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குமரியில் வன அதிகாரி உட்பட 9 வனத்துறை ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு
கிள்ளியூர்

பேரூராட்சிகளை நகராட்சியாக மாற்ற எதிர்ப்பு: பொதுமக்கள் உண்ணாவிரத...

குமரியில் பேரூராட்சிகளை நகராட்சியாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டனர்.

பேரூராட்சிகளை நகராட்சியாக மாற்ற எதிர்ப்பு: பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டம்
பத்மனாபபுரம்

குடியரசு தினம்: திருவள்ளுவர் சிலைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ்...

குடியரசு தினத்தை முன்னிட்டு குமரியில் திருவள்ளுவர் சிலைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

குடியரசு தினம்: திருவள்ளுவர் சிலைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
கன்னியாகுமரி

காெராேனா தடுப்பு நடவடிக்கை: கன்னியாகுமரியில் சுற்றுலா தலங்கள் மூடல்

குமரியில் அனைத்து சுற்றுலா தளங்களும் மூடப்பட்டதோடு நோய் தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரமாக்கப்பட்டு உள்ளது.

காெராேனா தடுப்பு நடவடிக்கை: கன்னியாகுமரியில் சுற்றுலா தலங்கள் மூடல்