You Searched For "kanniyakumari news"
க்ரைம்
வீடுகளில் பூட்டை உடைத்து டிவி, சிலிண்டர் திருடிய தந்தை மகன் கைது
கன்னியாகுமரி மாவட்டத்தி் வீடுகளில் பூட்டை உடைத்து டிவி, சிலிண்டர் திருடிய தந்தை மகனை போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி
ஒரே நேரத்தில் சூரியஅஸ்தமனம், சந்திரோதயம்! காணக் கிடைக்காத அபூர்வ...
சூரியன் மேற்கு திசையில் மறையும் நேரத்தில் கிழக்கு திசையில் சந்திரன் உதயமாகும் அபூர்வ காட்சியை இன்று கன்னியாகுமரியில் காணலாம்.
கன்னியாகுமரி
பிரதமர் மோடிக்கு எதிராக கருப்பு கொடி: காங்கிரஸ் கட்சியினர் கைது
பிரதமர் மோடியை கண்டித்து கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ்எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்பட 160 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்
கன்னியாகுமரி
மண்டைக்காடு பகவதி அம்மன் திருவிழா! மார்ச் 12 குமரி மாவட்டத்துக்கு...
மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் மாசிக்கொடை விழா மார்ச் 12ம் தேதி வெகுவிமரிசையாக நடைபெறவுள்ளது.
கன்னியாகுமரி
அய்யா வைகுண்டரின் 192 வது அவதார தினம்; பேரணியாக சென்று வழிபாடு
அய்யா வைகுண்டரின் 192 வது அவதார தின விழாவையொட்டி, நாகர்கோவிலில் இருந்து தலைமை பதி சாமிதோப்பிற்கு அய்யா வழி பக்தர்கள் பேரணியாக சென்றனர்.
கன்னியாகுமரி
மார்ச் 8 மகா சிவராத்திரி: கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர்
மகாசிவராத்திரியை முன்னிட்டு மார்ச் 8 ஆம் தேதி வெள்ளிக்கிழமை கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி
கன்னியாகுமரி மாவட்டத்தில் 3 ஆவது சுற்று கருச்சிதைவு நோய் தடுப்பூசி
கன்னியாகுமரி மாவட்டத்தில் 3 ஆவது சுற்று தேசிய கால்நடை நோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் கருச்சிதைவு நோய் தடுப்பூசி பணி தொடக்கம்
கன்னியாகுமரி
அடுத்தவர் பைக்கை ஆட்டைய போட்ட வாலிபர், சிறையில் தள்ளிய காவல்துறை
சாலையோரம் நின்ற பைக் தனக்கு பிடித்ததால் நண்பர்களுடன் சேர்ந்து அந்த மோட்டார் சைக்கிளை திருடிச் சென்றவரை சுசீந்திரம் காவல்துறையினர் கைது செய்தனர்
கன்னியாகுமரி
சர்ச் வளாகத்தில் உடலை அடக்கம் செய்ய உயர்நீதிமன்றம் அனுமதி மறுப்பு
மைலோடு கிறித்தவ ஆலயத்தில் நடந்த கொலையில், இறந்தவரின் உடலை ஆலய வளாகத்தில் அடக்கம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது
ஆன்மீகம்
கன்னியாகுமரி மாட்டம் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் தேரோட்டம்
கன்னியாகுமரி மாட்டம் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
கன்னியாகுமரி
பூர்வீக வீட்டை நூலகமாக மாற்றிய முன்னாள் டி.ஜி.பி. சைலேந்திரபாபு
குழித்துறையில் உள்ள தனது பூர்வீக வீட்டை நூலகமாக மாற்றி அதற்கு தாய், தந்தையின் பெயரான ரெத்தினம்மாள்-செல்லப்பன் பெயரை சூட்டியுள்ளார்.
கன்னியாகுமரி
கன்னியாகுமரி மாவட்ட கடற்கரையோர கிராமங்களில் சுனாமி நினைவு தினம்
கன்னியாகுமரி மாவட்ட கடற்கரையோர கிராமங்களில் சுனாமி நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.