You Searched For "kanniyakumari news"
கன்னியாகுமரி
சூறாவளி காற்றினால் மீன் பிடிக்க செல்ல முடியாமல் தவிக்கும் மீனவர்கள்
சூறாவளி காற்றினால் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல முடியாமல் தவித்து வருகிறார்கள்.
கன்னியாகுமரி
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால் நீரில் மூழ்கிய...
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.
தமிழ்நாடு
4 மாவட்டங்களில் மின்கட்டணம் செலுத்த ஜன.2 வரை அவகாசம்
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மின்கட்டணம் செலுத்த ஜன.2 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி
தென் மாவட்டங்களில் கனமழை: வெள்ள அபாய எச்சரிக்கை
திருநெல்வேலி, தூத்துக்குடி கன்னியாகுமரி மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
தமிழ்நாடு
பலத்த மழைக்கு வாய்ப்பு: தென் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை
திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று கன மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் இலவச மருத்துவ முகாம்
தமிழகத்தில் அரசு சார்பில் மட்டும் இன்றி தனியார் மருத்துவமனைகள், அறக்கட்டளைகள் மற்றும் சமூக அமைப்புகள் சார்பில் பல்வேறு இடங்களிலும் மருத்துவ முகாம்கள்...
ஆன்மீகம்
கன்னியாகுமரி மாவட்ட கோரக்க சித்தர் கோவிலில் பிரதோஷ வழிபாடு
கன்னியாகுமரி மாவட்ட கோரக்க சித்தர் கோவிலில் பிரதோஷ விழா வழிபாடு நடைபெற்றது.
குளச்சல்
ஏலதாரர்கள் போராட்டத்தினால் வெறிச்சோடியது குளச்சல் மீன் பிடி துறைமுகம்
ஏலதாரர்கள் போராட்டத்தினால் குளச்சல் மீன் பிடி துறைமுகம் வெறிச்சோடி காணப்பட்டது.
க்ரைம்
களியக்காவிளை அருகே சாலை விபத்தில் நண்பர்கள் இருவர் உயிரிழப்பு
களியக்காவிளை அருகே சாலை விபத்தில் நண்பர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆன்மீகம்
நாகர்கோவில் நாகராஜா கோவில் தைத்திருவிழாவிற்கான கால் நாட்டு விழா
நாகர்கோவில் நாகராஜா கோவில் தைத்திருவிழாவிற்கான கால் நாட்டு விழா நடைபெற்றது.
நாகர்கோவில்
நாகர்கோவிலில் தென்னிந்திய திருச்சபை சார்பில் நடத்தப்பட்ட 7 ஜோடி...
நாகர்கோவிலில் தென்னிந்திய திருச்சபை சார்பில் 7 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.
கன்னியாகுமரி
கன்னியாகுமரி மூளைச்சாவு அடைந்த சமூக சேவகரின் 7 உடல் உறுப்புகள் தானம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் மூளைச்சாவு அடைந்த சமூக சேவகரின் 7 உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.