You Searched For "#KanchipuramCrimeNews"
திருப்பெரும்புதூர்
14 வயது பெண்ணுக்கு பிரசவத்தில் பெண் குழந்தை: வாலிபருக்கு காப்பு
14 வயது சிறுமிக்கு குழந்தை வரம் கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ஆலந்தூர்
கல்குட்டையில் குதித்து மூதாட்டி தற்கொலை
கல்குட்டையில் குதித்து மூதாட்டி ஒருவர் தற்கொலை செய்துக் கொண்டார்.
காஞ்சிபுரம்
தலைவரின் கணவரிடம் சிக்கன் ரைஸ்க்கு பணம் கேட்ட கடைக்காரருக்கு அடி உதை
காஞ்சிபுரம் அருகே சிக்கன் ரைஸ்க்கு ஊராட்சி தலைவரின் கணவரிடம் பணம் கேட்ட கடைக்காரருக்கு அடி உதை விழுந்தது. இது குறித்து போலீசார் விசாரித்து...
காஞ்சிபுரம்
தாறுமாறாக ஓடிய கார் மோதி விபத்து: கணவன் கண்முன்னே மனைவி பலி
காஞ்சிபுரம் ரங்கசாமி குளம் அருகே தாறுமாறாக ஓடிய கார் மோதிய விபத்தில் கணவன் கண்முன்னே மனைவி பரிதாபமாக இறந்தார்.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் : அரசு ஊழியர் வீட்டில் 65சவரன் நகை,3லட்சம் பணம் கொள்ளை
வீட்டில் இருந்த பெண்களிடம் கத்தி முனையில் 65 சவரன் தங்க நகை மற்றும் 3 லட்சம் ரொக்கப் பணத்தை பட்ட பகலில் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
ஆலந்தூர்
நங்கநல்லூரில் நடைபயிற்சி சென்ற மூதாட்டியிடம் 6 சவரன் நகை பறிப்பு
நங்கநல்லூரில் நடைபயிற்சி சென்ற மூதாட்டியிடம் 6 சவரன் நகையை பறித்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
காஞ்சிபுரம்
வழிப்பறி குற்றவாளி கைது :3 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலான நகைகள்
காஞ்சிபுரத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து ரூபாய் 3 லட்சத்து 60 மதிப்பிலான நகைகளை மீட்டனர்.
உத்திரமேரூர்
காஞ்சிபுரம் : பாலாற்றில் வெள்ளம் குறைந்த நிலையில் கரையில் ஒதுங்கும்...
காஞ்சிபுரம் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு குறைந்து வரும் காரணத்தினால் ஆற்றில் தவறி விழுந்தவர்களின் உடல்கள் கரையில் ஒதுங்கி வருகிறது.
காஞ்சிபுரம்
பெருநகர் : நீரில் மூழ்கி சிறுமி உயிரிழப்பு காவல்துறை விசாரணை
பெருநகர் குட்டை நீரில் 13 வயது சிறுமி தவறி விழுந்து மூழ்கி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம்
ஓட, ஓட விரட்டி வாலிபர் படுகொலை : மர்ம நபர்கள் வெறிச் செயல்
ஒரகடம் அருகே சென்னை தனியார் கம்பெனி ஊழியர் ஓட, ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வழிப்பறி குற்றாவாளிகள் 3 பேர் கைது
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வழிப்பறி குற்றாவாளிகள் 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 42 சவரன் நகைகளை மீட்டனர்.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் : பாலாற்று நீரில் மூழ்கி ஓருவர் பலி
காஞ்சிபுரம் அடுத்த குருவிமலை பாலாற்று நீரில் முழ்கிய ஒருவர் பலியானார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.