/* */

14 வயது பெண்ணுக்கு பிரசவத்தில் பெண் குழந்தை: வாலிபருக்கு காப்பு

14 வயது சிறுமிக்கு குழந்தை வரம் கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

14 வயது பெண்ணுக்கு பிரசவத்தில் பெண் குழந்தை: வாலிபருக்கு காப்பு
X

பைல் படம்

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வரும் சிறுமிக்கு கடந்த 8 ஆம் தேதி அதிகாலையில் திருவள்ளுவர் அரசு மருத்துவமனையில் சுகப்பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது.

18 வயது பூர்த்தி அடையாததால் இதுகுறித்து தகவலறிந்த ஸ்ரீ பெருமந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் அப்பெண்ணிடம் வாக்குமூலம் பெற்றார்,

வாக்குமூலத்தில் தான் சொந்த கிராமத்தில் எட்டாம் வகுப்பு வரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கிராமத்தில் படித்து வந்ததாகவும் , தனது ஊரைச் சேர்ந்த காமேஷ் வ/ 25 காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பலமுறை தொடர்ந்து 5.3.2021 இதிலிருந்து உடலுறவு வைத்துக் கொண்டதால் கர்ப்பமாகியதாகவும் .

பின்னர் யாருக்கும் தெரியாமல் 28.9.2021 அன்று மாரியம்மன் கோவிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டு தனியாக வசித்து வந்ததாக தெரிவித்தார் .

சிறுமியை தாயாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Updated On: 10 Jan 2022 3:45 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்