You Searched For "#kamalhasan"
சூலூர்
முதலாளிகளை தொழிலாளிகள் ஆக்கியது பாஜக அரசு : கமல்ஹாசன் குற்றச்சாட்டு
Coimbatore News- முதலாளிகளை தொழிலாளிகள் ஆக்கியது பாஜக அரசு என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் குற்றம் சாட்டினார்.
கோவை மாநகர்
கமல்ஹாசன் சுயநினைவோடு இருக்கிறாரா?அண்ணாமலை கேள்வி
ஒரு ராஜ்யசபா சீட்டுக்காக தனது கட்சியை திமுகவிற்கு கமல் விற்றுவிட்டார் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சினிமா
கமலின் அடுத்த பட அப்டேட்..!
ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார்.
மதுரை மாநகர்
சினிமா திரையரங்கில் இனிப்பு வழங்கி கொண்டாடிய மக்கள் நீதி மையத்தினர்
நடிகர் கமலஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு, முன்கூட்டியே இனிப்பு வழங்கி கொண்டாடிய மக்கள் நீதி மய்ய கட்சியினர்.
சென்னை
செவிலியர் போராட்டத்திற்கு நேரில் வந்து ஆதரவு தெரிவித்த கமல்ஹாசன்
சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் செவிலியர்களை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
கோவை மாநகர்
மேகதாது அணை விவகாரத்தில் பாஜக இரட்டை வேடம் - கமல்ஹாசன் குற்றச்சாட்டு
மேகதாது விவகாரத்தில் பாஜக இரட்டை வேடம் போடுவதாக மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் குற்றம் சாட்டியுள்ளார்
கோவை மாநகர்
ஆக.,15ல் கிராம சபைக் கூட்டங்கள்; கோவை ஆட்சியரிடம் கமல்ஹாசன் மனு
ஆகஸ்ட் 15 ல் கோவை மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும், கிராம சபைக் கூட்டம் நடத்த ஆட்சியரிடம் கமல்ஹாசன் மனு அளித்துள்ளார்.
விருகம்பாக்கம்
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து,...
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
சென்னை
மக்கள் நீதி மய்யத்தின் முக்கிய தலைவர்கள் ராஜினாமா..!
மக்கள் நீதி மையம் கட்சியின் நிர்வாக குழு கூட்டம் கட்சியின் தலைவர் கமலஹாசன் தலைமையில் இன்று கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. நிர்வாகக்குழு...
கோவை மாநகர்
கமல்ஹாசன் பொது விவாதத்திற்கு தயாரா? - மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி...
கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து பிரசாரம் செய்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி கமல்ஹாசன் பொது விவாதத்திற்கு...
மதுரை
தமிழர்கள் மீது பா.ஜ.கவுக்கு அக்கறை இல்லை : கமல்ஹாசன்
ஐநா சபையில் இலங்கைக்கு எதிரான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்துள்ளது தமிழர்கள் மீது எந்தவித அக்கறையும் பா.ஜ.க அரசுக்கு இல்லை என்பதை காட்டுவதாக உள்ளது...