You Searched For "#JewelTheft"
ஸ்ரீரங்கம்
திருவானைக்காவலில் ஆடிட்டர் வீட்டில் 30 பவுன் நகை கொள்ளை
திருச்சி திருவானைக்காவலில், ஆடிட்டர் வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகைகளை கொள்ளையடித்தது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.
பெரம்பலூர்
பெரம்பலூர் நகை பட்டறையில் திருட்டு: காவல்துறையினர் விசாரணை
பெரம்பலூர் நகரப் பகுதியில் நகை பட்டறையில் நகை திருடு போனது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுராந்தகம்
மதுராந்தகம்: கார் கண்ணாடி உடைத்து ரூ. 15 லட்சம் மதிப்பு நகை கொள்ளை
மதுராந்தகம் அருகே ஐடி ஊழியரின் கார் கண்ணாடியை உடைத்து 15 லட்சம் மதிப்புடைய தங்கநகை, லேப்டாப் கொள்ளை போனது.
தாம்பரம்
வீட்டின் பூட்டை உடைத்து 5 சவரன் நகை, ரூ.1.5 லட்சம் கொள்ளை
பெருங்களத்தூரில் வீட்டின் பூட்டை உடைத்து 5 சவரன் தங்க நகை, 1.5 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
நாகர்கோவில்
டாக்டர் வீட்டில் 42 பவுன் நகை கொள்ளை: வேலைகாரப்பெண், டிரைவர் கைது
குமரியில் டாக்டர் வீட்டில் 42 பவுன் நகை கொள்ளை போன சம்பவத்தில் வீட்டின் வேலைகாரப் பெண் மற்றும், டிரைவர் கைது செய்யப்பட்டனர்.
பெரம்பூர்
வியாசர்பாடியில் 11 சவரன் தங்க நகை கொள்ளை; மர்ம ஆசாமிகளுக்கு வலை
சென்னை வியாசர்பாடியில் 11 சவரன் தங்க நகை கொள்ளையடித்த மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
திருப்பரங்குன்றம்
அவனியாபுரத்தில் வீட்டின் கதவை உடைத்து 19 சவரன் நகை திருட்டு
அவனியாபுரம் மீனாட்சி நகரில், பூட்டிய வீட்டை உடைத்து, 19 சவரன் தங்க நகை கொள்ளை அடிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கொளத்தூர்
திரு.வி.க. நகரில் வீட்டு பீரோவில் இருந்த 16 சவரன் தங்க நகை மாயம்
சென்னை திரு.வி.க. நகரில் வீட்டு பீரோவில் இருந்த 16 சவரன் தங்க நகை மாயமானது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
சோழவந்தான்
வாடிப்பட்டியில் வீட்டின் பூட்டை உடைத்து 47 சவரன் நகை, பணம் திருட்டு
வாடிப்பட்டி அருகே, வீட்டின் பூட்டை உடைத்து 47 பவுன் நகை ரூ.1.10 லட்சம் பணத்தை, மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
பெரம்பலூர்
பெரம்பலூர்: 2 வீடுகளில் 16 சவரன் நகை, ரூ.65 ஆயிரம் ரொக்கம் திருட்டு
பெரம்பலூரில், 2 வீடுகளில் கதவை உடைத்து 16 பவுன் நகை மற்றும் ரூ.65 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
தர்மபுரி
தர்மபுரி நகைக்கடையில் 20 சவரன் 'அபேஸ்'; ஊழியர்களே திருடியது அம்பலம்
தர்மபுரியில் உள்ள பிரபல நகைக்கடையில் 20 சவரன் திருடிய ஊழியர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் என்ஜினீயர் வீட்டில் 20 பவுன் நகை கொள்ளை
திருவண்ணாமலையில் என்ஜினீயர் வீட்டில் மர்ம நபர்கள் 20 பவுன் நகையை கொள்ளையடித்துள்ளனர்.