/* */

கொரோனா பரவலை தடுக்க கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயம் மூடல்

கொரோனா பரவல் காரணமாக வெள்ளி, சனி,ஞாயிற்றுக்கிழமைகளில் கங்கை கொண்ட சோழபுரம் கோவில் மூடப்படுகிறது.

HIGHLIGHTS

கொரோனா பரவலை தடுக்க கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயம் மூடல்
X

கங்கை கொண்ட சோழபுரம் கோவில்.

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் அரசு பவ்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதேபோல், வெள்ளி,சனி,ஞாயிற்றுக் கிழமைகளில் கோயில்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என அறிவித்துள்ளது.

இந்நிலையில், நேற்று காலை முதல் நாளை இரவு வரை பக்தர்களுக்கு அனுமதி மறுத்து கங்கைகொண்ட சோழபுரம் பிரதீஸ்வரர் ஆலயம் நேற்று மூடப்பட்டது. இதனால், கோயில் நேற்று வெள்ளிக்கிழமை வெறிச்சோடி காணப்பட்டது. இதேபோல், கல்லங்குறிச்சி கலியுக வரதராச பெருமாள் கோயில் உள்ளிட்ட முக்கிய கோயில்கள் அனைத்தும் நேற்று பக்தர்களுக்கு அனுமதி மறுத்து மூடப்பட்டிருந்தன.

Updated On: 8 Jan 2022 12:48 PM GMT

Related News

Latest News

  1. பொன்னேரி
    பொன்னேரி அருகே அம்மன் கோவில் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளை
  2. கும்மிடிப்பூண்டி
    பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த மூன்று பேர் கைது
  3. அரசியல்
    பா.ஜ.க அழுத்தம் கொடுத்தும் ராஜினாமா செய்யாதது ஏன்? கெஜ்ரிவால்
  4. தேனி
    தேனியில் ஆட்டு இறைச்சி விலை கிடுகிடு உயர்வு!
  5. தேனி
    ஐந்து நாள் மழை பெய்தும் அணைகளுக்கு நீர் வரத்து இல்லை
  6. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 33 கன அடி அதிகரிப்பு
  7. ஈரோடு
    பவானிசாகர் அணை நீர்மட்டம் 44.50 அடியாக சரிவு
  8. காஞ்சிபுரம்
    கின்னஸ் சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ள வங்கி ஊழியர்..
  9. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் பகுதியில் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்