/* */

25 ஆயிரம் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

1260 ஹான்ஸ் பாக்கெட்டுகள், 480 பான்மசாலா உள்ளிட்ட 25 ஆயிரம் மதிப்பிலான போதைப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

25 ஆயிரம் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்
X

பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருட்கள். 


அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலையடுத்து சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தேவங்க முதலியார் தெருவில் குமரன் என்பவரது கடையில் போலீசார் சோதனை செய்தனர். இதில் 1260 ஹான்ஸ் பாக்கெட்டுகள், 480 பான்மசாலா உள்ளிட்ட 25 ஆயிரம் மதிப்பிலான போதைப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கடையின் உரிமையாளர் குமரனை கைது செய்து ஜெயங்கொண்டம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Updated On: 28 Aug 2021 5:29 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?