You Searched For "Incessant Rain"
சென்னை
சென்னையில் நாளையும் புறநகர் ரயில்கள் ரத்து
கனமழை காரணமாக சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை நாளையும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல்
தொடர்மழை காரணமாக நாமக்கல் மாவட்டத்தில் நிரம்பிய 13 ஏரிகள்
நாமக்கல் மாவட்டத்தில் தொடர்மழை காரணமாக 13 ஏரிகள் நிரம்பியுள்ள தாகவும், 37 ஏரிகள் நீரின்றி வறண்ட நிலையில் உள்ளதாகவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்
செங்கம்
தொடர் மழை காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் நிரம்பிய ஏரிகள்
திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்த தொடர்மழை காரணமாக 33 ஏரிகள் நிரம்பியதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்
கடையநல்லூர்
தென்காசி மாவட்டத்தில் மழையால் 40 ஏக்கர் நெற்பயிர்கள் பாதிப்பு
தென்காசி மாவட்டத்தில் தொடரும் மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த 40 ஏக்கர் நெற்பயிர்கள் மழையில் நனைந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இழப்பீடு வழங்க...
சேலம்
தொடர் மழை எதிரொலி: சேறும், சகதியுமாக மாறிய தலைவாசல் தினசரி காய்கறி...
அதிகாரிகள் சேறும் சகதியுமாக உள்ள மார்க்கெட்டை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகளும் பொது மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாடு
கனமழை எதிரொலி: 104 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது
கனமழை காரணமாக ஏரிகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் 104 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது
சென்னை
கனமழை எதிரொலி: சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை
தொடர் கனமழை காரணமாக சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை(15.11.2023) விடுமுறை என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்
தமிழ்நாடு
கனமழை எச்சரிக்கை: கடலூர், மயிலாடுதுறை, நாகைக்கு செல்லும் அமைச்சர்கள்
கடலூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர்களை காணொலி வாயிலாக தொடர்பு கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தார்.
தமிழ்நாடு
8 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
தொடர்மழை காரணமாக தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உததரவு
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
தொடர் மழை காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்
திருப்பூர்
தொடர் மழையால் வேகமாக நிரம்பும் நீர்நிலைகள்: விவசாயிகள் மகிழ்ச்சி
இரண்டு தினங்களுக்கு முன் பெய்த 120 மி.மீ. மழையால் வேகமாக நீர்நிலைகள் நிரம்புவது விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
நீலகிரி
தொடர் மழையால் குன்னூரில் நீரில் மூழ்கிய மலை காய்கறி பயிர்கள்
தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஆபத்தான பகுதியில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்