You Searched For "hosur"
ஓசூர்
ஓசூர் மாநகர திமுக சார்பில் பேராசிரியர் அன்பழகன் பிறந்த நாள் விழா
ஓசூர் மாநகர திமுக சார்பில் பேராசிரியர் அன்பழகன் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
வேப்பனஹள்ளி
சூளகிரி அருகே 20க்கும் மேற்பட்ட காட்டு யானை கூட்டம்: கிராம மக்களுக்கு...
சூளகிரி அருகே 20க்கும் மேற்பட்ட காட்டு யானை கூட்டம் தஞ்சமடைந்ததால் கிராம மக்களுக்கு தண்டோரா மூலம் வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஓசூர்
பொய்யான வாக்குறுதிகளை மக்களிடம் கூறி வாக்குகளை பெற்றவர்கள் திமுகவினர்:...
பொய்யான வாக்குறுதிகளை மக்களிடம் கூறி வாக்குகளை பெற்றவர்கள் திமுகவினர் என தம்பிதுரை தெரிவித்தார்.
ஓசூர்
ஒசூர் அருகே உணவு சமைப்பதில் தகராறு: வடமாநில தொழிலாளி குத்திக் கொலை
ஒசூர் அருகே உணவு சமைப்பதில் ஏற்பட்ட தகராறில் வடமாநில தொழிலாளி குத்திக் கொலை செய்யப்பட்டார்.
ஓசூர்
ஓசூரில் திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்
ஓசூரில் திமுக அரசை கண்டித்து அதிமுகவினரின் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஓசூர்
தடைசெய்யப்பட்ட ரூ.7 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல்
ஓசூரில் தடைசெய்யப்பட்ட ரூ.7 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஓசூர்
ஓடும் பஸ்சில் தம்பதியினர் கைப்பையில் இருந்து 52 சவரன் தங்க நகை...
ஓசூரில் பஸ்சில் வந்த தம்பதியினரின் கைப்பையில் இருந்த 52சவரன் நகை திருட்டு போனதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
ஓசூர்
'அவனெல்லாம் ஒரு தலைவனா?'- அண்ணாமலை பற்றி அமைச்சர் காந்தி விமர்சனம்
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையை பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அமைச்சர் காந்தி ஒருமையில் பேசி விமர்சித்து உள்ளார்.
வேப்பனஹள்ளி
சூளகிரி அருகே லாரி கண்ணாடி உடைப்பு: ஆம்னி பேருந்து ஓட்டுநர், நடத்துனர்...
சூளகிரி அருகே லாரி முன்பக்க கண்ணாடியை உடைத்த ஆம்னி பேருந்து ஓட்டுநர், நடத்துனரை போலீசார் கைது செய்தனர்.
வேப்பனஹள்ளி
சூளகிரி அருகே லாரி கண்ணாடி உடைப்பு: ஆம்னி பேருந்து டிரைவர் மீது...
சூளகிரி அருகே முந்திச்செல்வதில் ஏற்பட்ட தகராறில் லாரியின் கண்ணாடியை உடைத்த ஆம்னி பேருந்து டிரைவர் மீது போலிஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
வேப்பனஹள்ளி
வறண்ட ஏரிகளுக்கு அணை நீர்: கிராம மக்களிடம் கோட்டாட்சியர் கருத்து...
வறண்ட ஏரிகளுக்கு அணை நீர் விடுவது குறித்து கிராம மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.
ஓசூர்
ஓசூர் பகுதியில் 6000 ஏக்கர் கோவில் நிலங்கள் மீட்க நடவடிக்கை:...
ஓசூர் பகுதியில் 6000 ஏக்கர் கோவில் நிலங்கள் மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.