/* */

You Searched For "#Heavyrains"

சேலம்

தொடர் கனமழை: சேலம் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

சேலம் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (27.11.2021) விடுமுறை - ஆட்சித்தலைவர் கார்மேகம்.

தொடர் கனமழை: சேலம் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
மயிலாடுதுறை

சீர்காழி அருகே கனமழையால் பாதிப்பு: 12 கிராம மக்கள் கடும் அவதி

சீர்காழி அருகே கனமழையால் பாதிப்பு ஏற்பட்டு நீர் சூழ்ந்ததால் 12 கிராம மக்கள் கடும் அவதி அடைந்து உள்ளனர்.

சீர்காழி அருகே கனமழையால்  பாதிப்பு: 12 கிராம மக்கள் கடும் அவதி
திருநெல்வேலி

தாெடர் கனமழை: நெல்லை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

திருநெல்வேலி மாவட்டத்தில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் வே.விஷ்ணு உத்தரவிட்டுள்ளார்.

தாெடர் கனமழை: நெல்லை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
புதுக்கோட்டை

தொடர் கனமழை: புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு...

தொடர் மழையின் காரணமாக நவம்பர் 26 ஆம் தேதி பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை ஆட்சியர் கவிதா ராமு அறிவிப்பு.

தொடர் கனமழை: புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
சாத்தூர்

சாத்தூரில் கொட்டி தீர்த்த கனமழை: சாலையில் தேங்கிய மழைநீரால் வாகன...

விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் கொட்டி தீர்த்த கனமழை, மழைநீர் சாலையில் தேங்கியதால் வாகன ஒட்டிகள் அவதி.

சாத்தூரில் கொட்டி தீர்த்த கனமழை: சாலையில் தேங்கிய மழைநீரால் வாகன ஒட்டிகள் அவதி
திருநெல்வேலி

நெல்லை மாவட்டத்தில் தாமதமான விடுமுறை அறிவிப்பு: பள்ளி மாணவர்கள்...

நெல்லையில் தாமதமான விடுமுறை அறிவிப்பால் பள்ளியில் இருந்து மாணவர்கள் வீடு திரும்ப முடியாமல் மழையில் நனைந்தபடி சென்றனர்.

நெல்லை மாவட்டத்தில் தாமதமான விடுமுறை அறிவிப்பு: பள்ளி மாணவர்கள் தவிப்பு
திருநெல்வேலி

தாெடர் கனமழை: நெல்லையில் இன்று பிற்பகல் பள்ளிகளுக்கு மட்டும்

தாெடர் மழை காரணமாக நெல்லையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

தாெடர் கனமழை: நெல்லையில் இன்று பிற்பகல்  பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
திருச்செந்தூர்

திருச்செந்தூரில் பலத்த மழை காரணமாக இடிந்து விழுந்த கடற்கரை தடுப்பு...

வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திருச்செந்தூர் பகுதியில் நேற்று இரவு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

திருச்செந்தூரில் பலத்த மழை காரணமாக இடிந்து விழுந்த கடற்கரை தடுப்பு சுவர்
திருச்சிராப்பள்ளி மாநகர்

திருச்சி மாவட்டத்தில் மழையால் 184 ஏரி, குளங்கள் முழுமையாக நிரம்பின

திருச்சி மாவட்டத்தில் தொடர் மழையால் 184 ஏரி, குளங்கள் முழுமையாக நிரம்பி இருப்பதாக அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

திருச்சி மாவட்டத்தில் மழையால் 184 ஏரி, குளங்கள் முழுமையாக நிரம்பின
கிள்ளியூர்

குமரியில் கனமழை பாதிப்பின் போது சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு...

குமரியில் கன மழை பாதிப்பின் போது சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு தெரிவித்தார்.

குமரியில் கனமழை பாதிப்பின் போது சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு பாராட்டு