/* */

சாத்தூரில் கொட்டி தீர்த்த கனமழை: சாலையில் தேங்கிய மழைநீரால் வாகன ஒட்டிகள் அவதி

விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் கொட்டி தீர்த்த கனமழை, மழைநீர் சாலையில் தேங்கியதால் வாகன ஒட்டிகள் அவதி.

HIGHLIGHTS

சாத்தூரில் கொட்டி தீர்த்த கனமழை: சாலையில் தேங்கிய மழைநீரால் வாகன ஒட்டிகள் அவதி
X

சாத்தூரில் பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

சாத்தூரில் கொட்டி தீர்த்த கனமழை, மழைநீர் சாலையில் தேங்கியதால் வாகன ஒட்டிகள் அவதி.

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் வடகிழக்கு பருவ மழை போதிய அளவில் இல்லாத காரணத்தால் சாத்தூர் மற்றும் அதனை சுற்றி உள்ள நீர் நிலைகள் வறட்சியாக காணப்படுகின்றன. இந்நிலையில் மதியம் சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான தாயில்பட்டி சுப்பிரமணியாபுரம் வெங்கடாசலபுரம் மேட்டமலை சின்னகாமன்பட்டி சிந்தப்பள்ளி இருக்கன்குடி நெ.மேட்டு பட்டி அம்மாபட்டி அமீர்பாளையம் சத்திரப்பட்டி சடையம்பட்டி படந்தால் போன்ற பகுதிகளில் கன மழை பெய்தது.

இந்த நிலையில் இன்று பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் சாத்தூர் நகர் பகுதிகளில் பெரும்பாலான இடங்கள் மற்றும் சாலைகளில் மழைநீர் தேங்கியது. இதனால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமப்பட்டனர். சாத்தூர் பகுதியில் பெய்து வரும் மழையினால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Updated On: 25 Nov 2021 12:32 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!