/* */

You Searched For "#GrievanceDay"

சேந்தமங்கலம்

மக்கள் குறைதீர் முகாம்: சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் பங்கேற்பு

சேந்தமங்கலம் பகுதியில் நடைபெற்ற மக்கள் குறைதீர் முகாமில், சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் பங்கேற்றார்.

மக்கள் குறைதீர் முகாம்:  சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் பங்கேற்பு
மதுரை மாநகர்

மதுரை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் முகாம்: ஆணையாளர்:

மதுரை மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் செவ்வாய்கிழமை, மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெறவுள்ளது.

மதுரை மாநகராட்சியில்  நாளை மக்கள் குறைதீர்க்கும் முகாம்: ஆணையாளர்:
திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம்

திருவண்ணாமலையில், மாவட்ட ஆட்சித் தலைவர் முருகேஷ் தலைமையில் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலையில் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம்
அரியலூர்

வரும் 29ல் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: கலெக்டர் அறிவிப்பு

வருகிற 29.10.2021 வெள்ளிக்கிழமை அன்று, அரியலூரில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது.

வரும் 29ல் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: கலெக்டர் அறிவிப்பு
நாமக்கல்

கோம்பை நகர் பகுதியை 2 ஆக பிரிக்க எதிர்ப்பு: கலெக்டரிடம் பொதுமக்கள்

திருச்செங்கோடு நகராட்சி 5-வது வார்டு கோம்பைநகர் பகுதியை பிரிக்க அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து, கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

கோம்பை நகர் பகுதியை 2 ஆக பிரிக்க எதிர்ப்பு: கலெக்டரிடம் பொதுமக்கள் மனு
திண்டிவனம்

அபகரித்த சொத்தை மீட்டுத்தர கோரி ஆட்சியரிடம் 96 வயது மூதாட்டி மனு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பகுதியை சேர்ந்த 96 வயது மூதாட்டி, சொத்தை மீட்டுத்தரக்கோரி, ஆட்சியரிடம் மனு அளித்தார்.

அபகரித்த சொத்தை மீட்டுத்தர கோரி ஆட்சியரிடம் 96 வயது மூதாட்டி  மனு