/* */

கூடலூரில் மின் நுகர்வோர் குறைதீர் நாள் கூட்டம்

கூடலூரில் நாளை மின் நுகர்வோருக்கான குறை தீர்க்கும் நாள் கூட்டம் மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடக்கிறது.

HIGHLIGHTS

கூடலூரில் மின்  நுகர்வோர் குறைதீர் நாள் கூட்டம்
X

பைல் படம்.

கூடலூரில் நாளை நடக்கிறது மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள மின்சார சம்பந்தப்பட்ட குறைகளைத் தெரிவிக்கலாம்

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக நீலகிரி வட்டம் சார்பில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் கூடலூர் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நாளை வியாழன்று நடைபெற உள்ளது.

இதில் மேற்பார்வை பொறியாளர் வாசு நாயர் பிரேம்குமார் தலைமை தாங்குகிறார் கூடலூர் நகரம், கூடலூர் நகரம் தெற்கு, தேவர்சோலை , மசனகுடி பந்தலூர், சேரம்பாடி, அய்யங்கொலி உப்பட்டி பிரிவு அலுவலகத்தைச் சார்ந்த மின் நுகர்வோர்கள் கலந்துகொண்டு மின்சாரம் சம்மந்தப்பட்ட குறைகளை தெரிவிக்கலாம் என்று மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக நீலகிரி வட்டம் சார்பில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 27 Oct 2021 6:31 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்
  2. பூந்தமல்லி
    திருவேற்காட்டில் குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு: கண்ணில் கருப்பு துணி...
  3. நாமக்கல்
    கொல்லிமலை அருவிகளில் குளிக்கத் தடை: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
  4. நாமக்கல்
    நாமக்கல், திருச்செங்கோடு நகைக்கடையில் பணத்தை ஏமாந்தவர்கள் புகாரளிக்க...
  5. கல்வி
    அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
  6. கீழ்பெண்ணாத்தூர்‎
    வேட்டவலம் அருகே கள்ளச்சாராய ஊறல் கொட்டி அழிப்பு: ஒருவர் கைது
  7. கலசப்பாக்கம்
    பருவதமலையில் புதிய இரண்டு இடி தாங்கிகள் பொருந்தும் பணி துவக்கம்
  8. வீடியோ
    தனிச்செயலாளர் மீது வழக்குப் பதிவு | Kejriwal-க்கு புதிய நெருக்கடி |...
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  10. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...