/* */

அபகரித்த சொத்தை மீட்டுத்தர கோரி ஆட்சியரிடம் 96 வயது மூதாட்டி மனு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பகுதியை சேர்ந்த 96 வயது மூதாட்டி, சொத்தை மீட்டுத்தரக்கோரி, ஆட்சியரிடம் மனு அளித்தார்.

HIGHLIGHTS

அபகரித்த சொத்தை மீட்டுத்தர கோரி ஆட்சியரிடம் 96 வயது மூதாட்டி  மனு
X

மகளுடன் மூதாட்டி பாப்பம்மாள்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே கிடங்கல் பகுதியைச் சேர்ந்த ராமலிங்கத்தின் மனைவி பாப்பம்மாள். 96வயதான இவருக்கு சொந்தமான 80 லட்சம் ரூபாய் மதிப்பிலான 18 செண்ட் நிலத்தை, கடந்த 2008 ஆம் ஆண்டு, அதே பகுதியை சேர்ந்த ஒருவர் அடமானம் எனக்கூறி, ஏமாற்றி கிரயம் செய்ததாக கூறப்படுகிறது.

மோசடி செய்து நிலத்த அபகரித்த அந்த நபர் மீதுநடவடிக்கை எடுத்து, தனது சொத்தை மீட்டுத்தர வேண்டும் என்று கோரி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம், பாப்பம்மாள் தரப்பில் நேரில் வந்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அவருடன் மகள் மற்றும் பேத்தி ஆகியோர் உடனிருந்தனர்.

Updated On: 19 Oct 2021 12:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கவிதை வரிகளில் பிறந்தநாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  2. லைஃப்ஸ்டைல்
    இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்..!
  3. வீடியோ
    ஆதரவு திரட்டும் OPS | கொங்கில் வலுவிழக்கும் Edappadi | O Panneerselvam...
  4. லைஃப்ஸ்டைல்
    இந்த மீன்களை சாப்பிட்டா கொலஸ்ட்ரால் குறையுமாம்..!
  5. ஈரோடு
    ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில் வைகாசி விசாகத் தேரோட்டம்
  6. ஈரோடு
    முள்ளிவாய்க்கால் நினைவு தினம்: ஈரோட்டில் மெழுகுவர்த்தி ஏந்தி
  7. லைஃப்ஸ்டைல்
    தமிழில் திருமண நாள் நல்வாழ்த்துக்கள்
  8. இந்தியா
    பாஜக-வின் பிளான் B என்ன?
  9. இந்தியா
    பாஜக - காங்கிரஸ் யாருக்கு வெற்றி? தரவுகள், கள நிலவரம் சொல்வது என்ன?
  10. தமிழ்நாடு
    இப்படி ஒரு ரயில் நிலையம் கேள்விப்பட்டிருக்கீங்களா..?