/* */

You Searched For "Grievance Redressal Meet"

காஞ்சிபுரம்

தலைமை ஆசிரியை மாற்ற வேண்டாம்: கண்ணீர் மல்க மனு அளித்த பெற்றோர்கள்..

இடையார்பாக்கம் அரசு ஆரம்ப பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயந்தி இடமாற்றம் செய்யப்பட்டதை திரும்பப் பெற கோரி பெற்றோர்கள் மாணவர்களுடன் மனு அளித்தனர்.

தலைமை ஆசிரியை மாற்ற வேண்டாம்: கண்ணீர்  மல்க மனு அளித்த பெற்றோர்கள்..
நாமக்கல்

நாமக்கல்லில் வரும் 10ம் தேதி ரேஷன் கார்டுதாரர்கள் குறைதீர் முகாம்

நாமக்கல் மாவட்டத்தில் வரும் 10ம் தேதி ரேஷன்கார்டுதார்கள் குறைதீர் முகாம் தாலுக்கா தலைநகரங்களில் நடைபெறுகிறது.

நாமக்கல்லில் வரும் 10ம் தேதி  ரேஷன் கார்டுதாரர்கள் குறைதீர் முகாம்
நாமக்கல்

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய நாமக்கல் ஆட்சியர்

நாமக்கல்லில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் இருக்கைக்கே சென்று அவர்களின் குறைகளை ஆட்சியர் கேட்டறிந்தார்

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய நாமக்கல் ஆட்சியர்
மதுரை

மதுரையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: நலத்திட்ட உதவிகளை...

மதுரை மாவட்டம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா தலைமையில் நடைபெற்றது.

மதுரையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியர்
செய்யாறு

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி, செய்யாறில் மக்கள் குறை தீர்வு நாள்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி, செய்யாறில் நடந்த மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டன.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி, செய்யாறில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம்
ஆரணி

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி, செய்யாறில் மக்கள் குறை தீர் நாள் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி, செய்யாறில் நடந்த மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டன.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி, செய்யாறில் மக்கள் குறை தீர் நாள் கூட்டம்
திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் மக்கள் குறை தீர் நாள் கூட்டம்

திருவண்ணாமலை, ஆரணி, செய்யாறில் நடந்த மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 717 மனுக்கள் பெறப்பட்டன.

திருவண்ணாமலை மாவட்டத்தில் மக்கள் குறை தீர் நாள் கூட்டம்
திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் மக்கள் குறை தீர் நாள் கூட்டம்

திருவண்ணாமலை, ஆரணி, செய்யாறில் நடந்த மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 758 மனுக்கள் பெறப்பட்டன.

திருவண்ணாமலை மாவட்டத்தில்  மக்கள் குறை தீர் நாள் கூட்டம்
ஈரோடு

ஈரோடு மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 268 மனுக்கள் பெறப்பட்டன.

ஈரோடு மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
செய்யாறு

செய்யாறு, ஆரணி வருவாய் கோட்டங்களில் மக்கள் குறை தீர்வு கூட்டம்

செய்யாறு, ஆரணி வருவாய் கோட்டங்களில் மக்கள் குறை தீர்வு கூட்டங்களை வருவாய் கோட்டாட்சியர்கள் நடத்தினர்.

செய்யாறு, ஆரணி வருவாய் கோட்டங்களில் மக்கள் குறை தீர்வு கூட்டம்
திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் மக்கள் குறை தீர்நாள் கூட்டம்

உதவித் தொகை, மாற்றுத் திறனாளிகள் உபகரணங்கள் உள்பட பல்வேறு கோரிக்கைகளுக்காக 530-க்கும் மேலான மனுக்கள் வரப்பெற்றன

திருவண்ணாமலையில் மக்கள் குறை தீர்நாள் கூட்டம்