/* */

You Searched For "#GovernmentSchool"

அவினாசி

அரசு பள்ளிக்கு மேம்படுத்தப்பட்ட வகுப்பறை துவக்கம்

உடுமலை அடுத்த பூலாங்கிணறு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், மேம்படுத்தப்பட்ட வகுப்பறை கட்டட திறப்பு விழா நடந்தது.

அரசு பள்ளிக்கு மேம்படுத்தப்பட்ட  வகுப்பறை துவக்கம்
திருமயம்

பொதுமக்கள் அரசு பள்ளியில் தங்கள் பிள்ளைகளின் சேர்க்க வேண்டும்:...

இலவச கட்டாய கல்வி உரிமைச்சட்டம் -2009 குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வாகவும் இக்கூட்டம் நடைபெற்றது.

பொதுமக்கள் அரசு பள்ளியில் தங்கள் பிள்ளைகளின் சேர்க்க வேண்டும்: அமைச்சர் ரகுபதி
மண்ணச்சநல்லூர்

திருச்சி அருகே மாதிரி சட்டப்பேரவை தேர்தல் நடத்தி அசத்திய அரசு பள்ளி

திருச்சி அருகே சிறுகாம்பூர் அரசு பள்ளியில் மாதிரி சட்டப்பேரவை தேர்தல் நடத்தி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

திருச்சி அருகே மாதிரி சட்டப்பேரவை தேர்தல் நடத்தி அசத்திய அரசு பள்ளி
அரியலூர்

பாலியல் தொல்லை: அரியலூர் அரசு பள்ளி தலைமை ஆசிரியர், தமிழாசிரியர் கைது

அரயலூரில் அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த தமிழாசிரியர், மறைக்க முயன்ற தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டனர்.

பாலியல் தொல்லை: அரியலூர் அரசு பள்ளி தலைமை ஆசிரியர், தமிழாசிரியர் கைது
நாமக்கல்

நாமக்கல் அருகே அரசு பள்ளி தலைமை ஆசிரியர் உட்பட 3 ஆசிரியர்களுக்கு...

கோனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் உட்பட 3 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பெற்றோர்கள் அச்சமடைந்துள்ளனர்.

நாமக்கல் அருகே அரசு பள்ளி தலைமை ஆசிரியர் உட்பட 3 ஆசிரியர்களுக்கு கொரேனா தொற்று
அந்தியூர்

அரசு பள்ளிக்கூட வகுப்பறையில் அமர்ந்து மதுகுடித்த குடிமகன்கள்

அம்மாபேட்டை அருகே அரசு பள்ளிக்கூடத்தில் மாடி ஏறி வகுப்பறையில் அமர்ந்து மதுகுடித்த குடிமகன்கள் நாற்காலிகளையும் திருடிச் சென்றார்கள்.

அரசு பள்ளிக்கூட வகுப்பறையில் அமர்ந்து மதுகுடித்த குடிமகன்கள்
பெரம்பலூர்

பெரம்பலூரில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து போலீசார்...

பெரம்பலூர் அரசு பள்ளியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து போலீசார் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்

பெரம்பலூரில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து போலீசார் விழிப்புணர்வு
மயிலாடுதுறை

மயிலாடுதுறை அருகே அரசு பள்ளியில் ஆசிரியர், பெற்றோர் மாேதலால் பரபரப்பு

மயிலாடுதுறை அருகே அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியருக்கும், பெற்றோருக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் பரபரப்பானது.

மயிலாடுதுறை அருகே அரசு பள்ளியில் ஆசிரியர், பெற்றோர் மாேதலால் பரபரப்பு
கோபிச்செட்டிப்பாளையம்

ஈரோடு: ஒரே பள்ளியில் 4 மாணவர்களுக்கு கொரோனா தொற்று

ஈரோடு அருகே கவுந்தப்பாடியில், ஒரே பள்ளியில் 4 மாணவர்களுக்கு கொரோனா கண்டறியப்பட்டதால், காலவரையறையின்றி அப்பள்ளி மூடப்பட்டது.

ஈரோடு: ஒரே பள்ளியில் 4 மாணவர்களுக்கு கொரோனா தொற்று
கிள்ளியூர்

சமூக விரோதிகளால் அரசு பள்ளி சேதம்: சீரமைக்க பாெதுமக்கள் காேரிக்கை

சமூக விரோதிகளால் சேதம் ஆன அரசு பள்ளிக்கு வர மாணவர்கள் அச்சம் அடைந்துள்ள நிலையில் பள்ளியை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை.

சமூக விரோதிகளால் அரசு பள்ளி சேதம்: சீரமைக்க பாெதுமக்கள் காேரிக்கை