/* */

அரசு பள்ளிக்கு மேம்படுத்தப்பட்ட வகுப்பறை துவக்கம்

உடுமலை அடுத்த பூலாங்கிணறு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், மேம்படுத்தப்பட்ட வகுப்பறை கட்டட திறப்பு விழா நடந்தது.

HIGHLIGHTS

அரசு பள்ளிக்கு மேம்படுத்தப்பட்ட  வகுப்பறை துவக்கம்
X

உடுமலை பூலாங்கிணறு ஊராட்சி ஒன்றிய பள்ளியில் மேம்படுத்தப்பட்ட வகுப்பறை திறக்கப்பட்டது .

உடுமலை அடுத்த பூலாங்கிணறு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், மேம்படுத்தப்பட்ட வகுப்பறை கட்டட திறப்பு விழா நடந்தது. தலைமையாசிரியர் விமலா, தலைமை வகித்தார். முன்னதாக, உதவி ஆசிரியர் சுதா, வரவேற்றார். வட்டார கல்வி அலுவலர்கள் சரவணன், பிரிட்டோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். பி.டி.ஓ., மணிகண்டன், ஊராட்சி மன்ற தலைவர் ராதிகா, சின்னப்பூலாங்கிணறு பள்ளி தலைமையாசிரியர் உமாமகேஸ்வரி ஆகியோர் பேசினர். மேம்பாட்டு பணிக்கு உதவிய பிரீமியர் மில் நிறுவன தலைவர் ஜெகதீஷ்சந்திரன், சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இந்த பள்ளியில், நூலகம், கம்ப்யூட்டர் வகுப்பறை என பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மாணவ, மாணவியருக்கு உதவிகள் வழங்கப்பட்டன.

Updated On: 11 Dec 2021 4:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  2. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  4. வீடியோ
    🔥 Delhi-யில் அடித்த Annamalai அலை!😳 மிரண்டுபோன BJP தலைமை |...
  5. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  6. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை
  7. நாமக்கல்
    பரமத்தி அருகே குடும்ப பிரச்சினையால் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு ...
  8. உலகம்
    பூமி தன்னை பார்த்துக் கொள்ளும் ; மனிதனே உன்னை பார்த்துக்கொள்..!
  9. நாமக்கல்
    ப.வேலூரில் போலீசாருக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி முகாம்..!
  10. க்ரைம்
    பொன்னேரி அருகே வீட்டின் முன் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்...