You Searched For "fraud"
திருவாடாணை
ரூ.18.14 லட்சம் கையாடல்: திருத்தேர்வளை கூட்டுறவு சங்க தலைவர் கைது
தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தில் ரூ.18.14 லட்சம் கையாடல் செய்ய செயலாளருக்கு உடந்தையாக இருந்த சங்கத் தலைவரை வணிக குற்ற தடுப்பு பிரிவு போலீசார் கைது...
விளவங்கோடு
குமரியில் முதியோர் இல்லம் பெயரில் பண மோசடி: பெண் உட்பட 3 பேர் கைது
குமரியில் முதியோர் இல்லம் பெயரில் பண மோசடியில் ஈடுபட்ட பெண் உட்பட 3 பேரை ஊர் மக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
திருநெல்வேலி
வெளிநாட்டிலிருந்து ஆபரண தங்கம் இறக்குமதி செய்வதாக ரூ.4.50 கோடி மோசடி
வெளிநாடுகளிலிருந்து ஆபரண தங்கம் இறக்குமதி செய்வதாக கூறி ரூ.4.5 கோடி மோசடி. ஆட்சியரிடம் நெல்லையை சேர்ந்த தம்பதியினர் புகார்.
கிணத்துக்கடவு
இரிடியம் இருப்பதாக நூதன மோசடி செய்த ஆறு பேர் கைது
பல கோடி ரூபாய் மதிப்பிலான இரிடியம் உள்ளதாக கூறி ஒரு கும்பல் கேரளாவை சேர்ந்தவர்களிடம் ஏமாற்றுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
சென்னை
ரயில்வே துறை வேலை வாங்கி தருவதாக ரூ.45 லட்சம் மோசடி: முதியவர் கைது
ரயில்வே துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.45 லட்சம் மோசடி செய்த முதியவர், சென்னையில் கைது செய்யப்பட்டார்.
இராமநாதபுரம்
இராமநாதபுரம் அருகே பரிசு விழுந்ததாக கூறி வாலிபரிடம் ரூ1.31 லட்சம்...
இராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கை அருகே பரிசு விழுந்ததாக கூறி வாலிபரிடம் ரூ.1.31 லட்சம் மோசடி.
தேனி
பலநுாறு பேருக்கு போலி பட்டா வழங்கல்: சாதாரண அதிகாரிக்கு ஒரு கோடியில்...
பல கிராமங்களை சேர்ந்த பல நுாறுபயனாளிகளுக்கு போலி பட்டா வழங்கிய விவகாரம் தற்போது விஸ்வரூம் எடுத்து வருகிறது.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சியில் அதிக வட்டி தருவதாக கூறி பணம் மோசடி செய்தவர் கைது
திருச்சியில் அதிக வட்டி தருவதாக பணம் வாங்கி மோசடி செய்தவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருவாரூர்
திருவாரூர்: வீட்டுமனை மோசடி தொடர்பாக கலெக்டரிடம் புகார்
திருவாரூர் மாவட்டத்தில் வீட்டுமனை திட்டத்தில் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை கோரி கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சியில் பெண் டாக்டர் ரூ.24 லட்சம் மேசடி
திருச்சியில் ரூ.24 லட்சம் மோசடி செய்த பெண் டாக்டர் மீது மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
விளாத்திகுளம்
பரிகார பூஜை செய்வதாக கூறி பெண்ணிடம் நகை, பணம் பறித்த போலி சாமியார்...
விளாத்திகுளத்தில் பரிகார பூஜை செய்வதாக கூறி, பெண்ணிடம் நகை,பணத்தை பறித்த போலி சாமியாரை போலீசார் கைது செய்தனர்.
மேட்டூர்
மேச்சேரி ஊராட்சியில் பல லட்சம் ரூபாய் மோசடி: மாவட்ட ஆட்சியரிடம்...
மேச்சேரி ஊராட்சி ஒன்றியத்தில் பல லட்சம் ரூபாய் மோசடி நடைபெற்றுள்ளதாக கவுன்சிலர்கள் 6 பேர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்.