/* */

ரயில்வே துறை வேலை வாங்கி தருவதாக ரூ.45 லட்சம் மோசடி: முதியவர் கைது

ரயில்வே துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.45 லட்சம் மோசடி செய்த முதியவர், சென்னையில் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

ரயில்வே துறை வேலை வாங்கி தருவதாக ரூ.45 லட்சம்  மோசடி: முதியவர் கைது
X

சென்னை வேளச்சேரியை சேர்ந்தவர் சிவராமன். ஒவர், தனது மகனுக்கு ரயில்வே வேலை வாங்கி தரக்கூறி, வேலைவாய்ப்பு நிறுவனம் நடத்தி வரும் கிருஷ்ணன் என்பவரிடம் பணம் கொடுத்துள்ளார். 3 மாதங்களில் வேலை வாங்கித்தரப்படும் எனக் கூறி சிவராமன் ரூ.45 லட்சத்தை பெற்று, அதன் பின்னர் தலைமறைவாகி உள்ளார். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த சிவராமனை தனிப்படை போலீசார் இன்று காலை கைது விசாரித்து வருகின்றனர்.

Updated On: 20 Oct 2021 1:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால்...சிறுமுயலும் சிங்கமாகும்..!
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  9. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்