/* */

தாயை பிரிந்த குட்டி யானையை மீண்டும் கூட்டத்தில் சேர்த்த வனத்துறையினர்

கூடலூர் அருகே வனப்பகுதியில் குட்டி யானை கூட்டத்தை பிரிந்து சிறிய குழியில்விழுந்து கிடைப்பதை வனத்துறையினர் பார்த்துள்ளனர்.

HIGHLIGHTS



கூடலூர் அருகே தாயிடமிருந்து பிரிந்து வந்த குட்டி யானையை மீண்டும் கூட்டத்தில் சேர்த்த வனத்துறையினர்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் வன கோட்டத்திற்கு உட்பட்ட நாடுகாணி வனச்சரகத்தில் கோல்டு மைன்ஸ் வனப்பகுதியில் குட்டி யானை கூட்டத்தை பிரிந்து சிறிய குழியில் விழுந்து கிடைப்பதை வனத்துறையினர் பார்த்துள்ளனர். சிறிது தூரத்தில் 7 யானைகள் கொண்ட கூட்டம் ஒன்று வனப்பகுதியில் இருப்பதையும் கண்காணித்து உள்ளனர். இரவு நேரத்தில் வந்த யானை கூட்டம் குட்டி குழிக்குள் விழுந்து விழுந்து கிடப்பதை கவனிக்காமல் சென்றிருக்கலாம் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பின்னர் இந்த குட்டியை மீட்ட வனத்துறையினர் கூட்டத்துடன் சேர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். மாலை இந்தக் குட்டியானை கூட்டத்துடன் சேர்த்துக்கொள்ளப்பட்டதை வனத்துறையினர் உறுதி செய்தனர்.

Updated On: 8 Oct 2021 10:48 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் காதல் சிகரத்துக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  2. லைஃப்ஸ்டைல்
    புது வரவின் புதிய விடியல்! வாழ்த்துவோம் வாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    கால் நூற்றாண்டு காதல் வாழ்க்கை..!
  4. லைஃப்ஸ்டைல்
    புதிதாகப் பிறந்த ஆண் குழந்தைக்கான வாழ்த்துச் செய்திகள்
  5. லைஃப்ஸ்டைல்
    புது வரவின் புன்னகை! – வாழ்த்துக்களும், வாழ்வியல் சிந்தனைகளும்
  6. வீடியோ
    🔴LIVE :கொல்கத்தாவில் நிர்மலா சீதாராமனின் அனல் பறக்கும் உரை ||...
  7. வீடியோ
    நடு தெருவுக்கு வந்த Pakistan | | China-வை நம்பினால் இது தான் கதி |...
  8. உலகம்
    டென்மார்க்கில் பிரபாகரனுக்கு மே 18ல் நடத்தப்படும் வீர வணக்க கூட்டம்
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    சவுக்கு சங்கரிடம் ஒரு நாள் விசாரணை நடத்த திருச்சி போலீசுக்கு கோர்ட்...
  10. அண்ணா நகர்
    250 வார்டுகளாக மேலும் விரிவடைகிறது பெருநகர சென்னை மாநகராட்சி எல்லை